--- --:--:-- --

மதுரை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடக்கம்..!

புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் இன்று காலை 7 மணிக்கு முன்னதாகவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. காளைகளின் திமிலை அடக்கும் முனைப்பில் காளையர்கள் களம்...

போக்சோ வழக்கில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் கைது..!

மதுரையில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் பாஜகவின் மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்.   திருமங்கலம் பகுதியில் பிரபலமான...

ஆட்சியர் சென்ற கார் மீது மோதிய ரவுடியின் கார்..!

மதுரை மாவட்ட ஆட்சியர் சென்ற கார் மீது ரவுடி கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலூர் பகுதியில் தனுஷின் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி...

வீரர், வீராங்கனைகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக புகார்..!

மதுரையில் விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகளுக்கு மதிய உணவு வழங்காமல் துரத்தியதாக நிகழ்ச்சி ஏற்பாடுகளுடன் உடற்கல்வி ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்தனர்.   மாணவர்களுக்கு தரமற்ற...

மதுரை ஜல்லிக்கட்டு – ஆன்லைன் பதிவு தொடக்கம்..!

மதுரையில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 14, 15, 16 ஆம் தேதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பதிவு இன்று மாலை 5...

டங்ஸ்டன் சுரங்கம் நிறுத்தி வைப்பு..நன்றி சொன்ன அண்ணாமலை..!

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே சமயம், அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் தவிர்த்து சுமார்...

திருமணமான 7 மாதத்தில் ராணுவ வீரருக்கு நேர்ந்த சோகம்..!

மதுரை மாவட்டம் எம் கல்லப்பட்டி எம்.எஸ் புரத்தை சேர்ந்த இன்பராஜ் 2016 ஆம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அசாம் மாநிலத்திலிருந்து அவர் நேற்று...

அரசு மருத்துவமனையில் எலிகள்..மக்கள் குற்றச்சாட்டு..!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவில் இரவு நேரங்களில் எலி தொலை இருப்பதாக காட்சிகளுடன் நோயாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.   குழாய்களுக்காக அமைக்கப்பட்ட துளைகளை...

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் தமிழக வீரர் குகேஷ்..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீரர் குகேஷ் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.   உலக செஸ் சாம்பியன் ஷிப்...

மகனை தீ வைத்து எரித்த தந்தை..!

ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் பெற்ற தந்தையை தீ வைத்து எரித்ததில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். கடந்த எட்டாம் தேதி திருமலை செல்வம்...

மதுரை அரசு ஹாஸ்பிடலில் அதிர்ச்சி..கதறி அழும் நோயாளிகள்..!

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்களும் செவிலியர்களும் அலட்சியம் காட்டுவதாக புகார் எழுந்துள்ளது.   மேலும் இங்கு போதிய மருத்துவ...

திடீரென பற்றி எரிந்த லோடு வேன்.. உயிரை கையில் பிடித்து தப்பிய டிரைவர்..!

மதுரையில் இருந்து டாடா ஏஸ் வேனில் லோடு ஏற்றி சென்று சிலைமான் நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக விரகனூர் பகுதியில் டாடா ஏஸ் வாகனம்...

பெண் மீது ஏறி இறங்கிய வேன்..!

மதுரை மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே இருசக்கர வாகனம் ஓட்டி சென்ற பெண் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து...

மழையால் வீணாய் போன நெற்பயிர்கள்..!

கனமழையால் ஸ்ரீபெரும்புதூரில் அறுவடைக்கு தயாராக நெற்பயிர்கள் நீரில் மூழ்கினர. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேலூர் சிங்கம் பள்ளி இறையார்பாக்கம் கிராமங்கள் 300 ஏக்கருக்குமே நெற்பயிர் சாகுபடி...

மதுரையில் ஆளுநர் நிகழ்ச்சியில் பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!

மதுரையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு விழாக்களில், கல்வி நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய்...

மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் கூடாது: பிரதமருக்கு கடிதம்

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி பிரதமருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.   இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு...

கல்லூரி வாசலில் பிரேக் பிடிக்காததால் டிராக்டர் விபத்து..2 பேர் படுகாயம்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே டீக்கடைக்குள் டிராக்டர் புகுந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுனர் உட்பட இரண்டு பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ...

சாலையோரம் நின்ற பெண் மீது தாறுமாறாக வந்து மோதிய கார்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூச்சிப்பட்டி எனும் இடத்தில் தூத்துக்குடியில் இருந்து தேனி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து நிலைத்தடுமாறி சென்று சாலையோரம் நின்றிருந்த பெண்...

அடிபட்டு கிடந்த ஆந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்..!

மதுரை விஸ்வநாதபுரத்தில் இறக்கை எலும்பு உடைந்த நிலையில் சாலையை கடந்த ஆந்தைக்கு மயக்கம் மருந்து அளித்து இரண்டு மணி நேர அறுவை சிகிச்சை செய்து கால்நடை மருத்துவர்கள்...

பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவனுக்கு தீவிர சிகிச்சை..!

மதுரை மாநகராட்சி தொடக்கப்பள்ளி மாடியில் இருந்து மாணவன் ஒருவன் தவறி விழுந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   புத்தபட்டியைச்...

நுரையீரலில் சிக்கிய எல்இடி லைட்..மூச்சு விட முடியாமல் துடித்த குழந்தை..!

மதுரை மாவட்டத்தில் 8 மாத பெண் குழந்தையின் நுரையீரல் பகுதியில் சிக்கியிருந்த விளையாட்டு காரின் எல்இடி லைட்டை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நவீன அறுவை...

மதுரையில் பெரும் சோகம்..கண்மாயில் சடலமாக கிடந்த தந்தை, மகன்..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்மாய் நீரில் மிதந்த தந்தை மகனின் சடலங்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை கன்மாய்க்கு வந்த ஊர்...

மதுரையில் மழை பாதிப்புகளை சரிசெய்ய போர்கால அடிப்படையில் பணிகள்!

மதுரையில் நேற்று காலை முதல் இரவு வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக நேற்று பகல் மூன்று மணியளவில் 15 நிமிடங்களில் மட்டும் 45 மில்லி...

30 ரூபாய்க்கு ரசீது..200 ரூபாய் வசூல்..!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   நகராட்சி சார்பில் கட்டணம்...

Right Menu Icon