பள்ளியை குற்றம் சாட்டி அரசு பள்ளி மாணவிகள் வெளியிட்ட வீடியோ..!
மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளை துன்புறுத்துவதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் தலைமையாசிரியர் கொடுமையால்...
மதுரை திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளை துன்புறுத்துவதாக பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தனர். இந்த நிலையில் தலைமையாசிரியர் கொடுமையால்...
மேலூர் அருகே உயிரை காத்துக் கொள்ள உறவினர் வீட்டிற்குள் அடைக்கலம் புகுந்த நபர் மீது ஐந்து பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து தாக்குதல் நடத்திய...
மதுரை நத்தம் மேம்பாலத்தில் அதிவேகத்தில் பைக்கில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் பின்னால் பைக்கில் சென்ற இளைஞர்களும் அவர்கள் மீது மோதி விபத்தில்...
மதுரை மாவட்டம் புளியம்பட்டியில் 67 வயது மனைவியை அரிவாளால் வெட்டிய 77 வயதானவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தங்களது மூன்று பிள்ளைகளுக்கும் திருமணமான நிலையில்...
மதுரையில் இலவச வீட்டு மனை வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட 100க்கும் மேற்பட்ட மாற்றுத்...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணவர்களை பிரம்பால் அடித்ததாக ஆசிரியர் மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர். மேலூர் சுக்காம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் ஜெயராஜன்...
மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைக்கவுள்ளார். உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த...
மதுரை ஜல்லிக்கட்டு திருவிழாவின் மூன்றாம் நாள் உச்ச விழா அலங்காநல்லூரில் தொடங்கியது. மதுரையில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். பொங்கலை முன்னிட்டு முதல் நாள் அவனியாபுரத்திலும், 2வது...
தைத்திருநாளை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, தை மாதத்தின் முதல் நாளான...
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் வழங்கப்பட்ட பரிசுகள் தரமற்ற முறையில் இருப்பதாக பரிசு பெற்ற மாடுபிடி வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் பிரபல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி பச்சை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தமிழகத்தில் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர்...
மதுரை மாட்டுத்தாவணி அருகே கதவு உள்பக்கமாக பூட்டிக் கொண்டதால் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மூன்று மற்றும் ஒன்றரை வயது கொண்ட 2 குழந்தைகள் உள்ளே சிக்கிக்...
மதுரை அருகே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகைக்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் பொங்கல் பரிசு...
மதுரையில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாதி வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு சென்றதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ...
மதுரையில் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற மினி பேருந்து கட்டுப்பாட்டு இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்தார். 25 பக்தர்கள் சென்ற...
மதுரையில் வருகின்ற ஜனவரி 7ஆம் தேதி சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா,தமிழ்நாடு (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் சார்பில் மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு வண்டியூர் டோல்கேட் மகாத்மா காந்தி...
மதுரையில் அங்கன்வாடி உணவுப்பொருள் சேமிப்பு அறையின் மேற்கூற இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உட்பட 2 பேர் காயமடைந்தனர். மதுரை முத்துப்பட்டி பகுதியில் உள்ள வாடகை...
மதுரை மாவட்டத்தின் கரை பகுதியில் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் 200க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. வடிவேல் கரைப்பகுதியில் பாசன கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு...
மதுரை மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியைப் பிடித்து மீண்டும் சிறையில் காவல்துறையினர் அடைத்திருக்கிறார்கள். தேனி மாவட்டம் மலைநகர பகுதியை சேர்ந்த ஜெயகுமார் என்பவர் கொலை...
மதுரை அருகே கணவனை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். குட்லாடம்பட்டி பகுதியைச்...
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றின் மரத்தடியில் மாணவர்கள் பயின்ற பொழுது திடீரென மரம் சாய்ந்து விழுந்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். இதைப்போல் திருவள்ளுவர்...
மதுரை அருகே வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் பிரபல தனியார் சைவ உணவகம் அமைந்துள்ளது. சேலத்தை சேர்ந்த சசி...
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மருத்துவமனை ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. நடைபாதையில் ஊழியர்கள் பைக் ஓட்டி சென்றது...
திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும்...