நகை கடையில் தீ விபத்து ஒருவர் உயிரிழப்பு..!
மதுரையில் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் லிப்டில் சிக்கியவர் உயிரிழந்தார். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர்...
மதுரையில் நகைக்கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் லிப்டில் சிக்கியவர் உயிரிழந்தார். தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பொழுது அவர்...
மதுரை சோழவந்தான் அருகே 4 பேர் கொண்ட கும்பல் மது கடை ஊழியரை அரிவாளால் வெட்டி விட்டு ஒரு லட்ச ரூபாய் மற்றும் அருகே இரும்பாடி பகுதியில்...
மதுரை தெப்பக்குளத்தில் இரண்டாவது நாளாக கொத்து கொத்தாக செத்து கிடக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசி வருவதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள்...
மதுரையில் தரமற்ற போடப்பட்ட சாலையில் மணல் லாரி சிக்கி கொண்டதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுரை கோமதிபுரம் அம்பிகை நகர் ஒன்றாவது தெருவில் எட்டாவது தெருவில்...
மதுரையில் காதலன் குடும்பத்தினர் தாக்கியதால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், கடலூர் கிழக்கு தெருவை சேர்ந்த சின்னக்கா என்பவரும் அதே ஊரைச்...
மதுரையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது 50-க்கும் மேற்பட்டோருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீக்காயத்தால் பாதிக்கப்பட்ட 26 பேர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரையில் ஆவின் பால் விநியோகம் 3 மணி நேரம் தாமதமானதாக கூறி ஆவின் பால் பண்ணையை முகவர்கள் முற்றுகையிட்டனர். மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளான வீதிக்குளம்,...
மதுரையில் மயானத்தில் நடந்த இறுதி சடங்கின் பொழுது மின்னல் தாக்கியதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் கீரனூரை சேர்ந்த அய்யம்மாள் என்பவர் உடல்நிலை குறைவால் உயிரிழந்த...
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வரவேற்பு அளித்துள்ளது. சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட...
மதுரையில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உரங்கான பட்டியில் உணவகம் நடத்தி வரும் செல்வா என்பவர் ஐந்து பைசாவிற்கு முட்டையுடன்...
மதுரையில் இந்த மாதம் நடைபெற இருந்த கிரானைட் குவாரி ஏலம் நவம்பர் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் திருச்சியில் உள்ள பல்வேறு இடங்களுக்கான கிரானைட் குவாரிகளுக்கான...
மதுரை மாவட்டம் துர்க்கை அம்மன் கோயில் உண்டியலில் பூட்டு உடைக்கப்பட்டு தொடர்ந்து நான்காவது முறையாக மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். நேத்து பூஜைகளை முடித்துவிட்டு வழக்கம்...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியார் வாகனம் கவிழ்ந்ததில் 15க்கு மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வகுப்பு...
மதுரை ரயில் நிலையத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மீன் சிலையை நிறுவ வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்தில் மீன்...
மதுரை அருகே மர்ம காய்ச்சலுக்கு ஒரு வயது ஆண் குழந்தை உயிரிழந்ததால் பொதுமக்கள் சோகமடைந்துள்ளனர். மதுரை அருகே நிலாபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் ஒரு...
மதுரையில் தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹாஜிமார் தெருவில் சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாரம்பரிய மீன் பிடி திருவிழா நடைபெற்றது. கருப்பசாமி கோயிலை வழிபட்ட பின் அங்குள்ள மீன்பிடி உபகரணங்கள் ஆன பொருட்களைக் கொண்டு மீன்பிடித்தனர்....
மதுரையில் ஆய்வின் போது மழை நீர் கால்வாயில் ஸ்லாப் உடைந்ததால் பொதுப்பணித்துறை அதிகாரி எதிர்பாராத விதமாக உள்ளே இறங்கினார் அமைச்சர். இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
மதுரை மேலூர் அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலவளவு ஊராட்சிக்கு உட்பட்ட கண்மாய்...
மதுரை பரமக்குடி 4 வழி சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் அடுத்த தடத்தில் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமசாமி அவரது...
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிகள் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவ சங்க தலைவர் செந்தில்...
மதுரையில் சாலையை கடக்க முயன்ற பொழுது கார் வேகமாக மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். மதுரை வளையங்குளத்தில் சாலையை கடக்க...
மதுரை சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம் விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. டெங்கு, கொசு உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியதாக மதுரை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ...
மேலூர் அருகே துவக்கப்பள்ளி வகுப்பறை கட்டிடத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்...