வெயிலால் சாலையை கடக்க முடியாமல் மயங்கி விழுந்த கண்பார்வையற்ற நபர்..!
மதுரை திருமங்கலம் சாலையில் மாற்றுத்திறனாளி பேனா வியாபாரி வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். சாலையை கடக்க முயன்றவர் வலது புறம் இடதுபுறம் எது என தெரியாமல் தவித்து...
மதுரை திருமங்கலம் சாலையில் மாற்றுத்திறனாளி பேனா வியாபாரி வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்தார். சாலையை கடக்க முயன்றவர் வலது புறம் இடதுபுறம் எது என தெரியாமல் தவித்து...
மதுரை மேலூர் அருகே புதிய தார் சாலை அமைக்கும் பணியில் திடீர் தொய்வு ஏற்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலூர் அருகே உள்ள...
மதுரை திருமங்கலம் அருகே இன்று வரும் தனியார் உரத் தொழிற்சாலையை மூடக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். ...
மதுரையின் கட்டுமான பணிகள் உரிய அனுமதியின்றி நடைபெறுவதாக வெளியான தகவலுக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணி பல ஆண்டுகளுக்கு பிறகு...
மதுரையில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அந்தப் பகுதியில் உள்ள பள்ளிவாசல் சார்பில் ரோஸ் மில்க் வழங்கப்பட்டு வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் சித்திரை திருவிழா...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 2000 கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம் மேற்கொண்டனர். உசிலம்பட்டி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக 140 கடைகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
மதுரை மாவட்டம் ஒத்த கடை பகுதியில் மேலூர் மெயின் ரோடு பகுதியானது எப்பொழுதும் வாகன ஓட்டிகள் அதிகம் பயணிக்கும் கூட்ட நெரிசலில் அதிகமாக காணப்படும் பகுதியாக இருக்கிறது....
மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற உச்சப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரின் பிரச்சாரத்திற்கு வரப்பட்ட பெண் ஒருவர் கட்சி நிர்வாகிகள் அந்த காலம் மாதிரி...
மதுரையில் வேகமாக பரவி வரும் அம்மை நோயால் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சுகாதாரமற்ற சூழல் மற்றும் காய்ச்சல் வாயிலாக அம்மை வைரஸ் தொற்று ஏற்படுகிறது. ...
மதுரையில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைத்து தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள அவனியாபுரம் பிவி காலணியில் 2க்கும் மேற்பட்டோர்...
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை கட்டணம் முன்பதிவு செய்து நேரில் தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம்...
மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவில் அன்னதானம் வழங்க முன்பதிவு செய்து சான்றிதழ் தரவேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சித்திரை திருவிழாவின் பொழுது கள்ளழகர்...
மதுரை நாடாளுமன்ற தொகுதியின் பேச்சு மொழி தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சத்யா தேவிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. நாதக வேட்பாளர் சத்யாதேவி...
மதுரையில் குளிக்க சென்ற 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து அவரது பெரிய செய்ததாக அவரது பெரியப்பாவான செந்தில்குமார் போக்ஸ் சட்டத்தில் கைது...
மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த பொழுது பகீர்...
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா பணிகள் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 21ஆம்...
மதுரை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற இளைஞர்களுக்கு அட்வைஸ் செய்த கர்ப்பிணி பெண் உட்பட ஐந்து பெண்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவர்களை தாக்கி சென்ற சம்பவம்...
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தொடங்கியது. இதனை முன்னிட்டு தங்க முலாம் பூசப்பட்ட கொடிக்கம்பத்தில் கொடியேற்றப்பட்டது. உற்சவ சன்னதியில் முருகப்பெருமான் தெய்வானைக்கு...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சொத்திற்காக தனது கணவருடன் சேர்ந்து தாயை கொலை செய்து நாடகமாடிய மகள் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ...
மதுரை மாவட்டம் ஆரப்பாளையத்தில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு வீதியில் கழிவுநீர் ஓடுவதை தடுக்க 100 நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்த பகுதி மக்கள்...
மதுரையில் இளம்பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த பொழுது எடுத்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். அருண் குமார் என்பவர் இன்ஸ்டாகிராம்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விவசாயி தன்னை கடித்த பாம்பை பிடித்து பையில் வைத்து கட்டி எடுத்துக்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தார். அது...
மதுரையில் லிப்ட் கேட்பது போல நடித்து செல்போனை வழிப்பறி செய்ததாக சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விஜய், நவீன் குமார் மற்றும் சிறுவன்...
மதுரை வண்டியூரில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மர்ம நபர்கள்...