--- --:--:-- --

Month: April 2024

பிரபல நடிகரால் மாபெரும் படத்திலிருந்து வெளியேறிய நயன்தாரா..!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகை நயன்தாரா, ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் பிரபலமானார். தொடர்ந்து பாலிவுட் பட வாய்ப்புகளும்...

நடிகர் ஜெய்க்கு பிரபல ஹீரோயின் உடன் திருமணம் முடிந்துவிட்டதா?

நடிகர் ஜெய் சென்னை 28, சுப்ரமணியபுரம், வாமனன், கோவா என ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழ் சினிமாவில் இன்னும் வளர்ந்து வரும் நடிகராக இருக்கும் அவர் சமீப...

முதல்வர் ஸ்டாலின் மே தின வாழ்த்து செய்தி..!

தொழிலாளர்களின் நலனில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக திமுக அரசு தனியே தொழிலாளர் நலத் துறையை உருவாக்கியது என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மே தின...

தனியார் கந்து வட்டி கொடுமை.. கட்டடத்தை சூறையாடிய மக்கள்..!

புதுச்சேரியில் தனியார் நிதி நிறுவனம் கந்துவட்டி வசூலிப்பதாக கூறி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் அவரது ஆதரவாளர்களால் நிறுவனத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.   புதுச்சேரியில்...

மேடவாக்கம் பாலத்தின் கீழ் இருக்கும் வாகனங்களுக்கு எச்சரிக்கை..!

மேடவாக்கம் பாலத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மேடவாக்கம் பகுதி மேம்பாலத்தின் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சாலைக்கு...

காவலர் வீட்டின் சுவற்றில் பயங்கரவாத வாசகங்கள்..!

வாசகங்களை எழுதி வைத்த காவலரை போலீசார் கைது செய்தனர். ஓசூரை ஒட்டி உள்ள கர்நாடக மாநில எல்லை கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவர் பெங்களூரு காவல் நிலையத்தில்...

மதுரையில் பெண் கார்டு மீது தாக்குதல்.. சிறுவனிடம் விசாரணை..!

மதுரையில் பெண் கார்ட் தாக்கப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் சிக்னலுக்காக மதுரை கூடல்...

இவிஎம் மெஷினை சுற்றி சுற்றி 2 கிலோமீட்டர் ரெட் சோனாக அறிவிப்பு..!

தூத்துக்குடியில் இவிஎம்-கள் வைக்கப்பட்டுள்ள வ.உ.சி பொறியியல் கல்லூரியைச் சுற்றி 2 கிலோ மீட்டரில் உள்ள பகுதிகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.   தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி பொறியியல்...

கொரியரில் போதை பொருள் கடத்தல்.. போலீசாரின் சோதனையால் பரபரப்பு..!

புதுச்சேரியில் உள்ள கொரியர் நிறுவனங்களில் போதை தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.   புதுச்சேரியில் போதை கொள்ள நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக...

ஆற்றுப்பகுதிகளில் குளிக்க வேண்டாம் என கேரள வனத்துறை எச்சரிக்கை..!

கேரளாவில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் முதலை நடமாட்டம் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு சென்று அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்....

மது போதையில் அவசர சிகிச்சை பிரிவு பொருட்களை சூறையாடிய நபர்..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அரசு மருத்துவமனைக்குள் போதையில் நுழைந்த நபர் அவசர சிகிச்சையில் இருந்த பொருட்களை சூறையாடினார்.   மருத்துவமனைக்குள் சத்தம் போட்டபடி நுழைந்து அங்கும் இங்கும்...

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றிய நிர்மலா தேவி என்பவர், தன்னிடம் படிக்கும்...

சென்னை பப்பில் இளம்பெண்ணை ஒருமையில் திட்டி தாக்கிய பவுன்சர்..!

சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் பவுன்சர் இளம்பெண்ணை தாக்கிய விவகாரத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது நண்பரின் பிறந்த நாளை...

கண்ணில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை..!

பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகைகளை பறித்து சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.   அருள்ஜோதி நகரில் வசித்து...

ஸ்ருதி ஹாசன் பிரேக்அப் செய்ய காரணம்.. நான்கு வருட காதல் முறிவு..!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் அவர்கள் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியானது.   இருவரும் இன்ஸ்டாகிராமில்...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்..!

தமிழகத்தின் ஒரிரு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை கோடை...

சாலையில் அதிவேகமாக வந்த லாரி.. குடிபோதையில் தட்டி தூக்கி விபத்து..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் சத்யா என்ற தனியார் நிறுவன ஊழியர் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அதிவேகமாக வந்த லாரி அவரை மோதி...

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு..!

மணிப்பூரின் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.   இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மணிப்பூர் உட்பட...

அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்த அதிகாரிகள்..!

புதுச்சேரி இளைஞர் ஹேமச்சந்திரன் உடல் பருமனை குறைப்பத்திற்கான அறுவை சிகிச்சையின் பொழுது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த குழு மருத்துவமனை நிர்வாகத்திடம் 3 மணி...

கிணற்றில் தாயுடன் நீச்சல் பழகிய குழந்தைகள்.. ஒரே வினாடியில் குடும்பத்தை இழந்த இளைஞர்..!

வேலூர் மாவட்டம் அணை கட்டு அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும் ரித்திக் என்ற மகனும், நித்திகா ஸ்ரீ என்ற மகளும்...

கோவிஷீல்ட் தடுப்பூசியால் அரிதான பக்க விளைவு..!

கோவிஷீல்டு தயாரித்த நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசி மிக மிக அரிதாக சிலருக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என இங்கிலாந்து உயர்நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.   அஸ்ட்ரோஜெனக்கா...

இளைஞர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அஸ்வின் குமார் எனும் இளைஞர் தலை துண்டிக்கப்பட்டும் இரு கைகள்...

லடாக் ஆற்றுக்குள் உருண்டு விழுந்த கார்.. மூவர் மீட்பு..!

ஜம்மு காஷ்மீர் சோன்பாத் பகுதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் மீட்கப்பட்டனர். ஸ்ரீ நகர லடாக் நெடுஞ்சாலையில் சென்ற கார் ஆற்றுக்குள் கவிழ்ந்துள்ளது.   இது...

திருமணமாகாத விரக்தி..தாய், தந்தை, மகன் தற்கொலை..!

நாமக்கல் அருகே திருமணம் ஆகாத விரத்தியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் ஆசிட் கலந்த குளிர்பானத்தை குடித்தனர். ராசிபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் தம்பதிக்கு 40...

Right Menu Icon