சசிகாந்த் செந்திலை சந்தித்து நலம் விசாரித்தார் பூவை ஜெகன்மூர்த்தி!
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை சந்தித்து புரட்சி பாரதம் கட்சித்...
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை சந்தித்து புரட்சி பாரதம் கட்சித்...
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நடைமுறையால் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்றுமதி தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ...
செப்டம்பர் 4-ம் தேதி மதுரையில் நடைபெற இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணியின் மாநாடு ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “14-07-2025 அன்று...
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய...
தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபியாக வெங்கட் ராமன் நியமனம் செய்யப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளர் நீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால்...
சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பியது. சென்னையில் தரையிறங்க வந்த 8 விமானங்கள் நீண்ட நேரம் வானில்...
சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 1519 விநாயகர் சிலைகள் இன்று கடற்கரையில் கரைக்கப்படுகின்றன. சுமார் 16,000 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டினப்பாக்கம், நீலாங்கரை, புது...
இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 விழுக்காடு அளவுக்கு அதீத வரிவிதித்துள்ளதால், அமெரிக்க பொருட்களுக்கு எதிராக அதிகரிக்கும் பரப்புரை. பெப்சி, கொக்கோ-கோலா, சப்வே- கே.எஃப்சி, மெக்டொனால்ட்ஸ்...
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்க வலியுறுத்தி திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் இருந்த நிலையில், தற்போது உடல் நலக்...
முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து ஈபிஎஸ் புளிப்பு காமெடி செய்து கொண்டிருப்பதாக...
அரசியல் ஆளுமை மிக்க மூப்பனார் பிரதமர் ஆவதை சிலர் தடுத்துவிட்டதாக திமுகவை நிர்மலா சீதாராமன் மறைமுகமாக சாடியுள்ளார். GK மூப்பனாரின் 24-வது நினைவு தின நிகழ்ச்சியில் பேசிய...
நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்வதாக தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா போலீஸில் புகாரளித்துள்ளார். மேலும், தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும்...
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைய 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக DCM உதயநிதி தெரிவித்துள்ளார். 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற...
ஆஃப்கன் வீரர் ரஷித் கானின் மூத்த சகோதரர் ஹாஜி அப்துல் ஹலிம் கடந்த வாரம் காலமானார். இதற்கு ஆஃப்கனைச் சேர்ந்த பல வீரர்கள் இரங்கல் தெரிவித்த நிலையில்,...
காட்டில் புலிகள் நுழைந்தவுடன் ஒரு அணிலை கூட காணவில்லை என விஜயை மறைமுகமாக சீமான் தாக்கி பேசியுள்ளார். மரங்களின் மாநாட்டில் பேசிய அவர், டெல்லியை போல தமிழ்நாட்டிலும்...
தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படம் ரசிகர்கள்...
நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் முக்கிய நடிகையாக மாறி இருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு ஆடினால் அந்த படமே பெரிய ஹிட் ஆகும்...
விஜய் டிவி, ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல திறமையுள்ள கலைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அப்படி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடம்...
மரங்கள் வெட்டப்படுவதால் பருவநிலை மாறி வருகிறது. இனி இந்த மண்ணில் பருவமழை, பெருமழை இல்லை. புயல் மழை மட்டும்தான். புவி வெப்பமாவதுதான் இதற்கு காரணம் பூமியின் வெப்பம்...
இந்திய நீதித்துறையில் பாலின சமத்துவம் இல்லை என உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் நீதித்துறையில் மிக குறைவாக உள்ளது மிகுந்த கவலை...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு உதவிய தனக்கு, நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரைத்ததாக கூறி இந்தியாவிடமும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி...
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வது குறித்து பத்திரிகையாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார். தமிழ்நாட்டு பொருளாதாரத்தை ஒரு...
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக...
உத்தராகண்டில் கனமழை காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சமோலி, ருத்ரபிரயாக், தெஹ்ரி, பகேஷ்வர் மாவட்டங்களில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில்...