தமிழ்நாட்டில் 6 முதல் 9-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்..!
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநிலப் பொதுத்தேர்வுகள்...
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மாநிலப் பொதுத்தேர்வுகள்...
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான காலி இடங்களைக் கணக்கிடும் பணியை நாளை, ஏப்ரல் 2-ம் தேதி தொடங்க வேண்டும் என்றும்,...
தமிழகத்தின் தொழில் வரைபடத்தில் தவிர்க்க முடியாத புள்ளி திருப்பூர். பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் அதீத நகரமயமாக்கல் காரணமாக, 2008-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின் போது...
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு வரும் ஏப்ரல் 17-ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளதாகவும், மீண்டும் ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை...
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள சரளைபட்டி கிராமத்தில் இப்போது மயான அமைதி நிலவுகிறது. ஆனால், அந்த அமைதிக்கு பின்னால் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் அதிகாரம், ஒரு ஏழைத்...
தமிழகத்தில் தேர்தல் ஜுரம் சூடுபிடிப்பதற்குள் புதுவையில் வேட்புமனு தாக்கலே முடிந்துவிட்டது. பக்கத்து மாநிலமான புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச்...
தமிழக அரசியலில் கோடைக்கால வெப்பத்தை விட, தேர்தல் களம் தற்போதே தகிப்பைக் கூட்டத் தொடங்கிவிட்டது. "யாரோடும் சமரசம் இல்லை; தனித்தே களம் காண்போம்" என்கிற தமிழக வெற்றிக்...
தமிழகத்தில் தேர்தல் காய்ச்சல் தகிக்கத் தொடங்கிவிட்டது. வேட்பாளர்கள் குறித்த ஆலோசனை, கூட்டணிப் பேச்சுவார்த்தை என அரசியல் களம் ஒருபுறம் அனல் பறக்க, மறுபுறம் 'பறக்கும் படை' என்கிற...
அரசு வேலை என்பது ஒரு சாமானியனின் ஆகப்பெரிய கனவு. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, தகுதியால் உயர்ந்து, டி.ஆர்.பி தேர்வில் வென்று, வெற்றிக் கனியின் விளிம்பில் நிற்கும் ஒரு...
தமிழக அரசியலில் ஒரு காலத்தில் 'புரட்சிப் புயல்' என வர்ணிக்கப்பட்டவர் வைகோ. அவரது கணீர் குரலும், ஆவேசமான மேடைப் பேச்சும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது. திமுகவில் இருந்து...
தமிழகத்தின் பல இடங்களிலும் பட்டப்பகலில் நடக்கும் கொலைகள், சந்து பொந்துகளிலெல்லாம் சங்கீதம் பாடும் கஞ்சா விற்பனை, கள்ளச்சந்தையில் கரைபுரண்டு ஓடும் போதைப்பொருள்... இப்படித் தமிழகமே 'அமைதிப் பூங்கா'வாக...
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. "யார் அந்த அரியணைக்குச் சொந்தக்காரர்?" என்ற யுத்தம் ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சியான திமுகவை...
அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழக மக்கள் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி 'க்ளைமேக்ஸ்' காட்சி அரங்கேறப்போகிறது....
கிலோமீட்டர் கணக்கில் விரியும் பின்னலாடை நிறுவனங்கள், இரவு பகலாகச் சுழலும் இயந்திரங்கள், பிழைப்பு தேடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் என இந்தியாவின் ‘டாலர் சிட்டி’ எப்போதும் சுறுசுறுப்பாகவே...
கோவை கவுண்டம்பாளையம் மாநகராட்சி பள்ளிகள் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவ மாணவியர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற...
தமிழகத்தின் தலைநகருக்கு மிக அருகிலேயே அரங்கேறியிருக்கும் ஒரு கொடூரச் சம்பவம், ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியெடுத்திருக்கிறது. 14 வயதுச் சிறுமி, அரும்பு மலரும் முன்பே கசக்கி எறியப்பட்டிருக்கும் இந்த...
2026-27-ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் ராணுவக் கல்லூரிகளில்...
2030-ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், 1000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2026-ஆம் ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்களது பயிற்சியைத் தற்காலிகமாக நிறுத்த வேண்டுமா அல்லது...
தமிழக அரசியல் களம் கடந்த சில நாட்களாக ஒரு போர்க்களம் போல் விறுவிறுப்பாக இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அறிவாலயத்தின்...
"அதிகாரம் கண்ணை மறைக்கிறதா? அல்லது மதுவின் போதை மனிதத்தையே விழுங்குகிறதா?" - தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் இப்போது எழும் தார்மீகக் கேள்வி இதுதான். ஒரு பக்கம் பிஞ்சுக் குழந்தையின்...
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடந்த தவெக நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் பச்சை துண்டுடன் வேனில் ஏறி பேசிய பேச்சு, திமுக அரசின் மீதான அடுத்தடுத்த தேர்தல் அஸ்திரங்களாக இருந்தன....
பள்ளி வளாகத்திற்குள் தமிழில் பதிலளித்ததற்காக சேலத்தில் தனியார் பள்ளி தலைமை ஆசிரியை மாணவி ஒருவரைத் தாக்கியதாகவும், இது தொடர்பாக அந்தச் சிறுமியின் தந்தை கடந்த திங்கள்கிழமை (மார்ச்...
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) தற்போது நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 10, 11 மற்றும் 12-ஆம்...