கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதலமைச்சர்...
தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 01 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உடன் முதலமைச்சர்...
நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை கோரி, வரும் மே 20-ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, சுமார் 12 லட்சம் மருந்தகங்கள் சார்பில்...
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக...
திருப்பூர் திமுகவின் அசைக்க முடியாத அச்சாணியாகவும், தொண்டர்களின் பாசறைத் தலைவனாகவும் திகழ்ந்த முன்னாள் எம்எல்ஏ க. செல்வராஜ், ‘இனி திமுகவில் மதிப்பில்லை இடமில்லை’ என்று கண்ணீரோடு விடைபெற்றிருப்பது,...
விஜய் முதல்வர் ஆவாரா இல்லையா என்று ஆர்வமுடன் காத்திருந்த தவெகவினருக்கு அடுத்த அதிர்ச்சியாக, டிடிவி தினகரன் கொடுத்துள்ள குதிரைபேர புகார் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. ஃபோர்ஜரி...
12ம் வகுப்புப் பொதுத் தேர்வில், விடாமுயற்சியால் வெற்றிக் கனியைச் சுவைத்த என் அன்புத் தம்பி, தங்கைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! இந்த வெற்றி, உங்கள் கடின உழைப்பிற்குக் கிடைத்த...
பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிகபட்சமாக கணினி அறிவியல் பாடத்தில் 6,945 பேர் சதமடித்தனர். அடுத்ததாக கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 2,099 பேரும், கணக்குப் பதிவியல் பாடத்தில் 1,946...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. இவர்களில் சிலருக்கு மதிப்பெண்கள் எதிர்பார்த்ததை விட குறைவாக வந்திருக்கலாம். இதனால் மன வருத்தம் அடையாமல் சரியான மதிப்பெண்ணை...
சமீபத்திய ஆண்டுகளில், 12-ஆம் வகுப்புத் தேர்வுகளில் தமிழ்நாடு தொடர்ந்து வலுவான தேர்ச்சி விகிதங்களைப் பதிவு செய்து வருகிறது; பல தேர்வுத் தொடர்களில் ஒட்டுமொத்த வெற்றி விகிதம் 90...
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வில் 8,855 மாற்றுத் திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 6,811 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 76.92...
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது...
கள்ளக்குறிச்சியில் கடும் வெப்ப அலையால் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படுவோருக்கு சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவக் கல்லூரு மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட...
2025-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு ஆண்டு, தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இது...
தனியார் சட்டக்கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத பல்கலைக்கழகம் அனுமதி மறுத்த விவகாரத்தில் மாணவ, மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று...
2026 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ திரையில் மதிப்பிடும் வழிகாட்டுதல்களின்படி, ஒரு மாணவர் தனது விடைத்தாளில் ஒரே கேள்விக்கு இரண்டு முறை விடையளித்தால், முதல்...
சிபிஎஸ்இ-யின் ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் முறையில், 2026-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளுக்குப் பிந்தைய சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீட்டுச் செயல்முறையை கணிசமாக மாற்றும் என...
புதுச்சேரியில் 2026-27 கல்வியாண்டில் இருந்து சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்கப்பட்டுள்ளது. புதிய மொழிக் கொள்கை ஒரு வெளிநாட்டு மொழியை மட்டுமே அனுமதிப்பதால் இம்மொழி நீக்கப்ப்டுள்ளது. ...
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 28 லட்சம்...
புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. புதுச்சேரியில் உள்ள அரசு நிதி...
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மாணவர்கள் அவற்றை வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான...
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது....
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6-ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றுடன் நிறைவடைந்தது. இந்தத் தேர்வு குறித்த முக்கியத்...
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று தொடங்கும் நிலையில், மே 20ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பத்தாம் வகுப்பு...
2026-27 ஆம் கல்வியாண்டில் இருந்து பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முன்னெடுப்புக்கு முதல்வர் ஸ்டாலின்...