--- --:--:-- --

மருத்துவம்

1000த்துக்கும் மேல் கொரோனா பாதிப்பு உறுதியானால் முக கவசம் கட்டாயமாகும்..!

ஒரே நாளில் கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டால் முக கவசம் கட்டாயமாக்கப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தவர்...

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைப்பு..!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து வரும் நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.   42 படுக்கை வசதிகள் கொண்ட...

தமிழகத்திற்கு கொரோனா தொற்றால் மீண்டும் ஒரு உயிரிழப்பு..!

தமிழகத்தில் மார்ச் 11ம் தேதிக்கு பிறகு கொரோனா தொற்றால் மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இரு மூதாட்டிகள் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் கோவையில் இரண்டு மூதாட்டிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி...

மதுரையில் உள்ள அப்போலோ சிறப்பு மருத்துவமனை மற்றும் சொசைட்டி ஆஃப் நியூரோ கிரிட்டிக்கல்கேர் நரம்பியல் சிகிச்சை படிப்பு.!.

மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நரம்பியல்துறை மயக்கவியல் நிபுணர் மற்றும் நியூரோ கிரிட்டிகல் கேர் ஆலோசகர் டாக்டர், பி, நிஷா கூறியதாவது, "நரம்பியல் சிகிச்சை என்பது நரம்பியல்...

3 மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் தவித்த சிறுவன்..ரிப்போர்ட்டில் அதிர்ச்சி..!

சமீபத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளான். அதையடுத்து மூன்று மாதங்களாக இருமலை நிறுத்த முடியாமல் இருந்த...

தாயின் கருவறையில் இருந்த சிசுவிற்கு இருதய சிகிச்சை..!

வெளி உலகத்தையே பார்க்காத தாயின் கருவறையிலிருந்து சிசுவிற்கு இருதய சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். டெல்லியை மருத்துவமனையில் கருவில் இருந்த குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை...

4 மாதத்திற்கு பின் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு..!

தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நான்கு வாரம் கழித்து மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 257 பேர் பாதிக்கப்பட்டு...

புதிய வகை வைரஸ் காய்ச்சல் 2 வாரங்களில் குறைய தொடங்கும்..!

புதிய வகை வைரஸ் காய்ச்சல் இரண்டு வாரங்களில் குறைய தொடங்கும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழு முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகள் நடத்திய...

சத்து மாத்திரை சாப்பிட்டு மயங்கி விழுந்த மாணவி..!

ஊட்டியில் விளையாட்டாக சத்து மாத்திரையை சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் கடந்த ஆறாம்...

5,000 பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த கொடூரம்..!

ஈரானில் கடந்த நவம்பர் மாதம் முதல் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் சரியாக அணியாததை எதிர்த்து போலீசாரால் காவல்...

கல்லூரியில் மாணவர்களை தூக்கி அடித்த மின்சாரம்.. மருத்துவமனையில் அனுமதி..!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு வேளாண் கல்லூரி விளையாட்டு மைதானத்தை தூய்மைப்படுத்தும் பொழுது 8 மாணவர்களை மின்சாரம் தாக்கியதில் அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

தமிழ்நாட்டில் முதன்முறையாக மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை

Cerebral Aneurysm என்ற சிக்கலான பாதிப்பிருந்த 50 வயதான ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றுவதற்காக “டபுள் – பேரல் STA-MCA பைபாஸ் அறுவை சிகிச்சை” என்று அழைக்கப்படும்...

ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் சென்ற பிக்கப் வாகனம்..!

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டையோடு பகுதியில் ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் போக்கு காட்டிய பிக்கப் வாகனத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. வாகன விபத்தில் படுகாயம் அடைந்த இரண்டு இளைஞர்களை...

உயிருடன் இருக்கும் குழந்தையை இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள்..!

டெல்லி மருத்துவமனையில் பிரசவத்தின் பொழுது இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்ட குழந்தை இறுதி சடங்குக்கு சிறிது நேரத்திற்கு முன்பு உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.   டெல்லியில் உள்ள மருத்துவமனையில்...

வாலுடன் பிறந்த குழந்தை..அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆறு சென்டிமீட்டர் வாலுடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் வாலில் எந்த அசைவும் இல்லாத...

உணவுக்குழாய் புற்றுநோய்க்கு நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிக்கண்ட மதுரை அப்போலோ..!

மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்போலோ புற்றுநோய் மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலு மகேந்திரா பேசுகையில், மதுரையை சேர்ந்த 28 வயது மிக்க...

அரிய வகை நோயால் இறந்த 11 வயது சிறுவன்..!

அமெரிக்காவில் கணுக்காலில் காயமடைந்த 11 வயது அரிய வகை தசை உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரக் மில்லில் இருந்து கால் இடறி...

வயிற்று வலியால் அவதியுற்ற இளைஞர்..! ஸ்கேனில் வெளிவந்த அதிர்ச்சி..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து பல் துலக்கும் பிரஸ், பிளாஸ்டிக் குச்சி உள்ளிட்ட பொருட்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெளியே...

9 முதல் 14 வயது உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி செலுத்த திட்டம்..!

கர்ப்பப்பை வாயு புற்றுநோயை தடுப்பதற்காக 9 முதல் 14 வயது உள்ள சிறுமிகளுக்கு hpv தடுப்பூசி செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலக அளவில் கர்ப்பப்பை புற்றுநோயால்...

அறுவை சிகிச்சை முடிந்து டெல்லி திரும்பினார் லாலு பிரசாத் யாதவ்..!

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்ட லாலு பிரசாத் யாதவ் இன்று டெல்லி திரும்பினார். ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உடல்நலக்குறைவு காரணமாக...

வனப்பகுதி வழியாக சென்ற 108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை..!

சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதி வழியாக 108 ஆம்புலன்சில் சென்று கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. தாளவாடி மலைப்பகுதியை சேர்ந்த ஆஷா என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி...

தந்தைக்கு வந்த மறதி நோய்..மகள் என்று தெரியாமலேயே மகளைப் பற்றி பேசும் தந்தை..!

வயதானவர்களை பாதிக்கும் மறதி நோய் பலருக்கு ஏற்படுகிறது. இதனால் அன்றாட வாழ்க்கை மற்றும் செயல்பாடுகளை மறப்பது, நினைவாற்றல் இழப்பு போன்ற பல பிரச்சனைகளால் பாதிப்பிற்கு உள்ளாகி வரும்...

சிகிச்சை என்ற பெயரில் மூன்று மாத குழந்தைக்கு சூடு போட்டு கொன்ற மருத்துவர்..!

மத்திய பிரதேசத்தில் சிகிச்சை என்ற பெயரில் சூடான கம்பியால் பலமுறை சூடு வைத்ததில் மூன்று மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மத்திய...

Right Menu Icon