தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணத்தில் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்த மருத்துவர்கள்..!
தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீரங்களையும் ராஜீவ் காந்தி அரசு...





