--- --:--:-- --

மருத்துவம்

தமிழகத்தை உலுக்கிய பிரியா மரணத்தில் 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்த மருத்துவர்கள்..!

தவறான சிகிச்சையால் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த வழக்கு குறித்து இரு மருத்துவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கல்லூரி மாணவியும் கால்பந்தாட்ட வீரங்களையும் ராஜீவ் காந்தி அரசு...

சிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை..!

லாலு பிரசாத் யாதவுக்கு இன்று சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சைசிங்கப்பூரில் லாலு பிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ..! நடைபெற்றது. பீகார் மாநிலத்தின் முன்னாள்...

செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகளுக்கு உடல் நலக்குறைவு..!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக செவிலியர் கல்லூரி விடுதி மாணவிகள் 15 பேருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள செவிலியர் கல்லூரி...

உயிருடன் உள்ள பெண்ணை இறந்ததாக கூறி மோசடி..!

மருத்துவரை மிரட்டி பணம் பறித்ததாக பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் நாஞ்சிகுளம் பகுதியில் முகமது அப்துல் காதர் என்பவர் மருத்துவராக...

தவறான சிகிச்சையால் கர்ப்பிணி உயிரிழந்ததாக வழக்கு..!

கர்ப்பிணி தவறான சிகிச்சையால் உயிர் இழந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 12 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரியலூர் மாவட்ட முதன்மை குறைதீர்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

மீனாட்சியம்மன் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு..!

பக்தர்களின் வசதிக்காக மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொழுது முதியவர் மற்றும் பெண்களுக்கு திடீரென மயக்கம் அல்லது உடல்நிலை...

தமிழக மூத்த அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி..!

அமைச்சர் கே.கேஎ.ஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்னையில் கிரீன் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதி இரவு அனுமதிக்கப்பட்டார்.   அமைச்சர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை...

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான சிறப்பு முகாம்..!

திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்க ஊராட்சியில் பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைவதற்கான முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.   பொதுமக்கள் நகர் பகுதிக்கு...

டீசல் இல்லாமல் நடு ரோட்டில் நின்ற ஆம்புலன்ஸ் துடி துடித்து பலியான நோயாளி..!

ராஜஸ்தான் மாநிலத்தில் டீசல் இல்லாமல் ஆம்புலன்ஸ் வாகன நடுரோட்டில் நின்றதால் நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பஞ்சாரா மாவட்டம் தனப்பூர் பகுதியில் இந்த சோக சம்பவம்...

அறுவை சிகிச்சை முடிந்த எட்டு நாட்களில் உயிரிழந்த பெண்..!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தனியார் மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் எட்டு நாட்களில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட இளைஞர் செல்லும் வழியில் உயிரிழப்பு..!

கடலூரில் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்ததாக பரவிய வதந்தியால் பதற்றம் ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்ற இளைஞர் மூக்கில்...

போலி மருத்துவமனை நடத்தி வந்த போலி டாக்டர்..!

திருப்பூரில் போலி ஆவணங்கள் வாயிலாக நோயாளிக்கு சிகிச்சை அளித்ததாக கிளினிக் மற்றும் வர்த்தகத்திற்கு மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர். திருப்பூர் கொங்கு மெயின் ரோடு அருகே...

மெட்ராஸ் ஐ இருந்தால் நாளைக்கு பள்ளி செல்ல வேண்டாம்..!

மெட்ராஸ் ஐ எனப்படும் கண் பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கேட்டுக் கொண்டுள்ளார். எளிதில் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும்...

பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் போராட்டம்..!

சென்னை அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக் கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 14ஆம் தேதி பிரசவ...

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து..!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஜெனரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீயை...

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்..!

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளின் பாடத்திட்டங்களை தமிழ் வழியில் ஏற்படுத்த தமிழக அரசு முன் வந்தால் அதற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாக...

இறந்தே பிறந்த குழந்தை..! மருத்துவர்களின் அலட்சியமே காரணம்..!

வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு குழந்தை இறந்தே பிறந்ததற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.   மருத்துவர்கள்...

மூன்று பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய்..! அதிர்ச்சி தகவல்..!

தென்காசி மாவட்டம் பெத்தான் பிள்ளை கிராமத்தில் மூன்று பேரை கடித்து குதறிய கரடிக்கு ரேபிஸ் நோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். வனப்பகுதியில்...

வேகமாக பரவி வரும் மெட்ராஸ் ஐ..!

திருச்சியில் கண்களில் பாதிப்பு ஏற்படுத்தும் மெட்ராஸ் ஐ தொற்று கடந்த சில தினங்களாக வேகமாக பரவி வருகிறது. இவை காற்று மூலமாக பரவக்கூடும்.   மெட்ராஸ் ஐ...

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு..!

ஜார்கண்ட் மாநிலம் ராம்கர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையின் வயிறு வீங்கி இருப்பதை பார்த்து மருத்துவர்கள் மேல்...

சிகிச்சை பெற்ற ஆறு வயது குழந்தை உயிரிழப்பு..!

ராஜபாளையத்தில் அரசு மருத்துவர் நடத்தும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஆறு வயது குழந்தை இறந்ததாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த மகேஸ்வரன்...

ஊசி போட்டுவிட்டு வீடு திரும்பிய முதியவர் உயிரிழப்பு..!

பண்ருட்டி அருகே மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்டு வீடு திரும்பிய முதியவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்தகத்தில் ஊசி போட்டுக் கொண்ட கடலூர்...

பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டி..!

பெண்ணின் வயிற்றில் இருந்த எட்டரை கிலோ கட்டியை எடுத்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பெண் சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.  ...

பிரசவத்தின் போது குழந்தைக்கு ஏற்பட்ட கைமுறிவு..!

ஓசூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தைக்கு கைமுறிவு ஏற்பட்ட சம்பவம் பெற்றோர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள...

Right Menu Icon