விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா?
தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில்...
தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில்...
நாகப்பட்டினம் மாவட்டம் பயிர்க்கடன் விவகாரத்தில் நீதி கேட்டு வேதாரண்யத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாரண்யத்தில் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தியதால்...
அ.தி.மு. தலைமை எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அடுத்த ஒரு சில வருடங்களில் எடப்பாடிக்கு மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ.க கொடுத்தால் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுடன் இணைக்கும் பணியை...
பா.ஜ.க-வை எதிர்க்க இந்தியா கூட்டணியை தவிர வேறு அணி கிடையாது. மாநில கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் காங்கிரஸைவிட வலிமையானவை என்பதை மறுக்கவில்லை. யார் தலைமை என்பது முக்கியமல்ல,...
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், 3 நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, குற்றவாளிகள்...
மதுரை மதிச்சியம் அருகே உள்ள ராமராயர் மண்டபம் பகுதி எப்போதும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் முக்கிய சாலையாகும். இன்று இப்பகுதியில் சாலையின் நடுவே...
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்ற மாநில போக்குவரத்து ஆணையத்தின் உத்தரவைச் சென்னை...
தமிழக பா.ஜ.க பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகி, புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தொடங்கியுள்ள புதிய மக்கள்...
சென்னை பனையூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) பிரமாண்ட மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழாவில், த.வெ.க மாநில நிர்வாகியும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா பேசிய பேச்சுக்கு அ.தி.மு.க...
செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் அயர்லாந்து, இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த சூர்யகுமார் யாதவ் நீக்கப்பட்டு...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள்...
கடலூர் அருகே கடந்த 2ஆம் தேதி கடலுக்குச் சென்று கரை திரும்பாமல் மாயமான 3 மீனவர்களை ஹெலிகாப்டர் மூலம் தேட வலியுறுத்தி சக மீனவர்கள் மற்றும் உறவினர்கள்...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட மருதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் ஆண்டுத் தீமிதி திருவிழா நேற்று இரவு மிகுந்த பக்திப் பெருக்குடன்...
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 18 வயது நிறைவடைந்தும் இதுவரை முதிர்வுத் தொகை கிடைக்கப் பெறாத சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த...
தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியை ஆழக்குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். இதுதான்...
சென்னை, தமிழ்நாடு | பா.ஜ.க-விலிருந்து அண்ணாமலை ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "இது நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான ஒரு சண்டை... இது...
பா.ஜ.க.விலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சத்திற்கும்...
கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள...
ஜூன் மாதம் முதல் நாளே தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்தது. அந்த வகையில் ஜூன் 1ஆம் தேதி கிராமுக்கு ரூ.130 குறைந்து...
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “1967 முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்றது பணக்காரர்களின் ஆட்சி. ஏழை பங்காளராக காமராஜர் இருந்தார். ஆனால், அதிகாரத்தில் இருந்தவர்கள்...
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம், சென்னை தலைமைச்...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளி மற்றும் தேவாலயத்திற்கு மிக அருகில் மதுக்கடை அமைக்கப்பட்டிருப்பதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் திரண்டு வந்து...
பருவமழை காலத்தை முன்னிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து துறைகளும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எந்தவொரு பேரிடர்...
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசின் தலைமை...