--- --:--:-- --

Month: October 2024

பேனரை தொட்டதும் துடி துடித்து உயிர்போன சோகம்..!

திருப்பத்தூர் மாவட்டம் ஆவூர் அருகே அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த பேனரை அகற்றும் பொழுது மேலே இருந்த மின்கம்பி உரசியதால் பேனரை பிடித்திருந்த கூலி தொழிலாளி வாசு...

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஏசியா எச்ஆர்டி அவார்டு என்ற அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகம் போற்றும் தலைமைத்துவம் என்ற பிரிவில் இந்த விருது...

சம்போ செந்திலை பிடிக்க துபாய் செல்லும் காவல்துறை..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சம்போ செந்திலை பிடிக்க சென்னை காவல்துறையினர் துபாய் வரை சென்றுள்ளனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக செயல்பட்டிருப்பவர்...

பெரியகுளம் கொடைக்கானல் பாதை அடுக்கத்தில் மண் சரிவு..!

கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில்...

ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை..!

90 தொகுதிகள் கொண்ட ஹரியானாவில் பாஜக 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 38 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.காலை 10...

விண்ணில் விமான ஜாலம்… மண்ணில் மரண ஓலம்..! விஜய் மாநாட்டுக்கு கேள்விகளால் குடைச்சல்.. விமான சாகச ஏற்பாடுகளால் மன உளைச்சல்..!

சென்னையில் நடைபெற்ற விமான சாகசங்களை நேரில் கண்டு மக்கள் பிரமித்துப்போன நிலையில், அந்த மகிழ்ச்சி சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அரசு நிர்வாகத்தின் மோசமான ஏற்பாடுகளால்...

சுந்தரி சீரியல் நடிகைக்கு முடிந்த திருமணம்..!

சன் டிவியின் சுந்தரி சீரியலில் முக்கிய ரோலில் நடித்தவர் ஸ்ரீகோபிகா. நெகடிவ் கலந்த ரோல் என்றாலும் அவருக்கு அந்த தொடரில் நடித்ததன் மூலமாக அதிகம் பாராட்டுகளும் கிடைத்து...

மெரினா உயிரிழப்பு விவகாரம்: RS பாரதி ஆவேசம்

மெரினா ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் திமுகவின் RS பாரதி ஆவேசமாக பதிலளித்துள்ளார். 11 "சாகச நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரசு நல்ல முறையில்...

என்னது..வருங்கால முதல்வர் செந்தில் பாலாஜியா..?

அமைச்சர் செந்தில் பாலாஜியை வருங்கால முதல்வர் என அவரின் ஆதரவாளர் குரல் எழுப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறையில் இருந்து பிணையில் வெளிவந்துள்ள அவர், முதல்...

காதல் திருமணம் செய்த ஜோடி..திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்..!

பெரம்பலூரில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். பெரும்புதூரில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கேப்ரியல் என்பவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு பெங்களூருவில்...

மலைப்பாதையில் தடுமாறி கீழே விழுந்த காட்டெருமை மீட்பு..!

ஏற்காட்டில் மலை பாறை வளைவில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த காட்டருமையை வனத்துறையினர் மீட்கப் போராடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சம்பந்தம் அடுத்த ஓடக்கோடு கிராமம்...

ரத்தன் டாட்டா மருத்துவமனையில் அனுமதி..!

டாட்டா சன்ஸ் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் குறைவு காரணமாக ரத்தன் டாடா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கொலை செய்த கொடூர கும்பல்..!

ஆந்திராவில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கடத்தி சென்று கொலை செய்யப்பட்டுள்ளது.   வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்த குழந்தையை கடத்தி கொலை...

பட்டியலிலனத்தவருடன் வீட்டிற்கு சென்று உணவு உண்ட ராகுல் காந்தி..!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பட்டியலின குடும்பத்தவர் வீட்டிற்கு சென்று அவர்களுடன் உண்டு மகிழ்ந்தார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் வசிக்கும் அஜய் துக்காரா மற்றும் அஞ்சனம்...

6 மாதத்தில் பெயர்ந்து விழுந்த சுகாதார நிலையத்தின் மேற்கூரை பூச்சு..!

வேலூரில் 6 மாதத்திற்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூரை மேற்பூச்சு விழுந்ததால் கட்டிடத்தின் தரம் குறித்து பொதுமக்கள் இடையே கேள்விகள்...

குடிபோதையில் காரை இயக்கிய இளைஞர்கள்.. பைக்கில் வந்தவர் பலி..!

காரைக்காலில் போதையில் காரை ஓட்டிய இளைஞர்களால் ஏற்பட்ட சாலை விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. புதுச்சேரி மாநிலம் திருப்பட்டினம் புறவழிச்சாலையில் காரைக்காலில்...

மெரினா சாகச நிகழ்ச்சியின்போது 5 பேர் பலி..!

சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்ச்சியில் மொத்தம் 72 விமானங்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன. காலை 11 மணிக்கு தொடங்கிய சாகச...

ஒரே நாளில் 2 அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு..!

அக்.21ஆம் தேதி 2 அரசுப் பணிகளுக்கு எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடக்கவுள்ளது. இரு தேர்வுகளும் பொறியியல் கல்வித் தகுதியை கொண்டிருப்பதால், தேர்வர்களால் பங்கேற்க முடியாத சூழல்...

மாயமான கல்லூரி மாணவி.. 3 நாள் கழித்து கண்டுபிடித்து கொடுத்த உறவினர்கள்..!

செங்கல்பட்டு அருகே மாயமான கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தர கோரி பெண்கள் கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர். சூனாம்பேடு அடுத்த வில்லியம் பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிதம்பரம்...

சிறுமிக்கு பெற்றோர் கண் முன்னே அரங்கேறிய சோகம்..!

பெற்றோர் கண் முன்னே நீச்சல் குளத்தில் மூழ்கி ஒன்பது வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேங்காய் தென்காசி மாவட்டம் புளியங்குடி...

தீபாவளி பரிசு அறிவிப்பு..ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..!

தீபாவளி பண்டிகையை ஒட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர்...

காலாண்டு விடுமுறை முடியும் நாளில் நடந்த சோகம்..!

சென்னை திருவொற்றியூரில் கடலில் குளிக்கும் பொழுது ராட்சத அலையில் சிக்கி மாயமானதாக கூறப்படும் 17 வயது சிறுவன் ஜோஷ்னாவை போலீசாரும், தீயணைப்பு துறையினரும் தேடி வருகின்றனர்.  ...

AI மூலமாக மகன் அழுவது போல் நடித்து தாயிடம் மோசடி..!

வெளிநாட்டில் படித்தவரும் கன்னியாகுமரி மாணவன் அழுவது போல AI தொழில்நுட்பத்தில் உருவாக்கிய குரல் பதிவை அவனது தாய்க்கு அனுப்பி ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை மோசடி...

ட்ராக்டர் ரொட்டேட்டரில் சிக்கி உயிரிழந்த குழந்தை..!

குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் ரொட்டேட்டரில் சிக்கி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பகுதியைச் சேர்ந்தவர்...

Right Menu Icon