கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கொலை செய்த கொடூர கும்பல்..!
ஆந்திராவில் கொடுத்த கடனை திருப்பி கேட்டவரின் 6 வயது மகளை கடத்தி சென்று கொலை செய்யப்பட்டுள்ளது.
வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்த குழந்தையை கடத்தி கொலை செய்து கால்வாயில் வீசியதாக இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.





