பாகிஸ்தானின் துப்பாக்கி சூடு..20 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!
பாகிஸ்தானில் தென் மேற்கில் நடைபெற்ற மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு நிலக்கரி சுரங்கம் அருகே மர்ம நபர்கள்...
பாகிஸ்தானில் தென் மேற்கில் நடைபெற்ற மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு நிலக்கரி சுரங்கம் அருகே மர்ம நபர்கள்...
தாம்பரம் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த லாரி ஓட்டுனரின் உடலை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் நல்லூர் பகுதியைச் சேர்ந்த...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சாலையோரம் அமைக்கப்படும் தற்காலிக கடைகளுக்கு வசூலிப்பதற்கு ஒப்பந்தம் விடப்படாத நிலையிலும் பணம் வசூலிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் கட்டணம்...
திருச்சியில் ஏர் இந்தியா விமானத்தில் பத்திரமாக தரை இறக்கிய விமானங்களுக்கு ஆளுநர் முதலமைச்சர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகளுக்கு நன்றி தெரிவித்துள்ள...
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து நேரிட்டதில் 19 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநிலம் மைசூரூவில் இருந்து சென்னை...
ஹிந்தி திணிப்பை தமிழகம் என்றும் ஏற்றுக் கொள்ளாது என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமானது என்பதை...
தொடர் விடுமுறையை ஒட்டி இசிஆர் சாலையில் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சோளிங்கநல்லூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். தொடர் விடுமுறை நாட்களில்...
மதுரையில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை இறுதிப்போட்டியின் நடுவே இரு அணியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கோகோ இறுதி போட்டி மதுரை மாவட்டத்தில்...
பயணிகளுக்காக பேருந்து இயக்கப்பட்டதா என யோசிக்கும் வகையில் திருவள்ளூரில் அரசு பேருந்தின் டயர்கள் ஏற்றி செல்லப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். திருவள்ளூர் பணிமனையில் இருந்து திருத்தணி நோக்கி...
செல்போனில் இன்ஸ்டா ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை இயக்கிய குற்றச்சாட்டில் தற்காலிக ஓட்டுநருக்கு பார்த்திபன் நிரந்தர பணி நிறுத்தம் செய்யப்பட்டார். சென்னை மாதவரத்திற்கு சென்ற திருப்பதியில்...
சென்னையில் கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணுடன் instagram மூலம் பழகி திருமணம் செய்து கொள்வதாக கூறி விடுதி பழச்சாறில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல்...
தமிழ்நாடு முழுவதும் இன்று ஆயுத பூஜை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி கடைவீதிகளில் அவல், பொறி உட்பட ஆயுத பூஜை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்களின் விற்பனை கலை கட்டியது....
மின்னணு வாக்கு இயந்திரக் குளறுபடி, உட்கட்சிப் பூசல் என பல காரணங்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக காங்கிரஸ் தேசிய பொருளாளர் அஜய் மகான் தெரிவித்துள்ளார். ஹரியானா...
சிவகங்கை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை...
ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாலும், சமூக வலைதளங்கள் மூலமாக...
மறைந்த முரசொலி செல்வம் உடல், கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட அவரின் உடலை பார்த்து, ஸ்டாலின், உதயநிதி கண்ணீர்...
ராமநாதபுரம் அருகே 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் கும்பலை தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி வட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு...
சேலம் மாவட்டம் ஓமலூரில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைப்பழம் அறுவடை அதிகரித்துள்ளது. ஆயுதபூஜை அறுவடை செய்யும் நோக்கில் ஓமலூர் காடையாம்பட்டி தாரமங்கலம் ஆகிய வட்டார...
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல சில பகுதிகளில் விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கற்கள் கண்டெடுக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு செய்தவர்கள் அளித்த தகவலின் பெயரில் நேரில்...
கேரள மாநிலம் வயநாடு அருகே லாட்டரி சீட்டு குழுக்களில் 25 கோடி ரூபாய் பரிசு லாட்டரி சீட்டு வாங்கிய நபர் யார் என தெரியாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது....
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் நீட்...
திருப்பூர் மாநகரில் கடந்த 24 ம் தேதி தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு பங்களாதேஷ் நாட்டினரும், 25ம் தேதி அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட...
மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைய அவரது இறுதி சடங்கின்போது சர்வமத தலைவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று...
பள்ளி மேலாண்மைக் குழு எஸ்.எம். சி சார்பில் அம்மாபாளையம் நடுநிலைப்பள்ளியில் கடிதம் எழுதும் போட்டி இந்திய அஞ்சலகத் துறை நடத்தியது. இந்திய அஞ்சல் துறை சார்பில்,...