மோசடி வழக்கு..தவெக நிர்வாகி கைது..!
கரூர் குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை பயன்படுத்தி லோனில் கார்...
கரூர் குளித்தலையில் அரசு பள்ளி ஆசிரியைக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் தவெக நிர்வாகி ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை சங்கீதாவின் ஆவணங்களை பயன்படுத்தி லோனில் கார்...
நாமக்கல்லில் ஏடிஎம் கார்டை மாற்றி மூதாட்டியிடம் முப்பதாயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமி பாளையத்தை சேர்ந்தவர்...
ராணிப்பேட்டை மாவட்டம் தென்கடப்பந்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் 7 கோடியே 81 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக சங்க செயலாளர் சங்கர் பாரதி ஆகியோரை வேலூர்...
திருப்பூர் மாவட்டம் அமராவதி முதலை பண்ணையில் சுற்றுலா பயணி ஒருவர் தவறவிட்ட தங்க சங்கிலியை மீட்டுக் கொடுத்த சிறுவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. உடுமலை அருகே...
பெங்களூரில் உள்ள கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள சில கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் 5:00 மணிக்குள்...
தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்கு இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டிற்காக பந்தல்கால் நடப்பட்டு பணிகள்...
பொதுமக்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தடுக்க புதிய தொழில்நுட்பத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக மத்திய தொலைதொடர்பு துறை கூறியுள்ளது. பொதுமக்களுக்கு மோசடியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு அவர்களிடமிருந்து...
கோவையில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட இரும்பு குண்டு நடுரோட்டில் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை மாவட்டம் சுந்தராபுரம் எல்ஐசி காலனி பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு இரும்பு...
இந்திய விமானப்படை நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் நடைபெற உள்ள விமான சாகச...
பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை சந்தித்துள்ளார். 17 ஆவது பாரா...
கடந்த 4 மாதங்களுக்கு மேல் தமிழ்நாடு கல்வித் துறைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று காங்., மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார். நிதி...
ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு TNGovt தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் கோப்பைகள், உணவுப் பொருட்களை கட்டப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தாள்கள், water பாக்கெட், 100...
மகாத்மா காந்தியை தினமும் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கும் திருமாவளவன் மீது தனக்கு இருந்த மரியாதை சுக்கு நூராக உடைந்து விட்டது என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். ...
சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தில் வேலை செய்து வரும் சீன பெண் ஒருவர் தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும் அவரது தாயை கவனித்துக் கொள்வதற்காகவும் சில நாட்கள் விடுமுறை...
சாம்சங் ஆலை தொழிலாளர்கள் நாளை குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பூம்புகார் பகுதியில் சாம்சங் ஆலை செயல்படுகிறது. கடந்த...
திருப்பத்தூரில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் அடுத்த...
லெபனானுக்கு ஆதரவளிக்கப்படும் என கத்தார் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை முடக்கியுள்ளது, இதற்கான லெபனான் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதற்கிடையே லெபனானின்...
மருத்துவமனையில் இருக்கும் பொழுது நலன் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். தான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது விரைவாக உடல் நலம் பெற...
வழக்கு விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் பி.வில்சனிடம் நீதிபதி கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் மீது வழக்கறிஞர் சங்கங்கள் சார்பில் தலைமை நீதிபதியிடம் புகார்...
இந்தியாவில் மேலும் 5 மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மராத்தி, பெங்காலி, பாலி, பிராகிருதம், அசாமி ஆகிய 5 மொழிகளுக்கு...
திருச்சியில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. செயின்ட் ஜோசப் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரி, பெண்கள்...
மனைவியுடன் கணவர் பலவந்தமாக உறவு கொள்வதை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. திருமணத்திற்கு பின்பு மனைவியுடன் கணவர் பலவந்தமாக உறவு...
லெபனானில் உள்ள நகரங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் லெபனானின் தெற்கு பகுதியில்...
திருச்செந்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுனருக்கும் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி சென்ற அரசு...