--- --:--:-- --

Month: October 2024

நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!

சிவகங்கையில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை நண்பருடன் சேர்ந்து தாக்கிய தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவபாண்டியன் - பிரகதீஸ்வரன்.  ...

வீடியோ சிக்கினாலே 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!

ரயில்களில் மோதலில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களில் செல்லும் கல்லூரி மாணவர்கள்...

சாம்பல் உரத்தில் கலப்படம்..அழுகிய வாழை கன்றுகள்..புலம்பும் விவசாயிகள்..!

கடலூர் அருகே கலப்படம் செய்த சாம்பல் உரத்தால் வாழை விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாண்டியா தோப்பு கிராமத்தில் விவசாயிகள் பெருமளவு வாழை பயிர் செய்து வருகின்றனர்.  ...

சிறுமியை சீரழித்த காமுகனுக்கு சாகும் வரை சிறை தண்டனை..!

செய்யாறில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 59 வயதான கஜேந்திரன் என்பவருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   திருவண்ணாமலை போக்சோ...

15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் : திண்டுக்கல் சீனிவாசன்

பாஜகவிற்கு தாங்கள் எதிரி தான் ஆனால் 15 மாதங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என அதிமுக முதலமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்.   2026 ஆம் ஆண்டு...

திருப்பூரில் வேனும், காரும் மோதி விபத்து..4 பேர் உயிரிழப்பு..!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். கருப்பசாமி புதூர் பகுதியில் நான்கு வழிச்சாலையில் உள்ள...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கிரிக்கெட் விளையாடிய தீட்சிதர்கள்..!

சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அதன்படி, சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியதை செல்போனில் படம்பிடித்த விசிக நிர்வாகி தாக்கப்பட்டதாக...

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம்..!

இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவை முன்னிட்டு ஆதார் சிறப்பு முகாம் திலகர் நகர், ரேஷன் கடை வீதியில் உள்ள அன்னை பிதா...

அம்மாபாளையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்..!

அம்மாபாளையம், நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் பூண்டி எஸ்.எஸ்.ஐ தனலட்சுமி விளக்கி பேசினார்.   திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியில் அம்மாபாளையத்தில்...

‘சிறகடிக்க ஆசை’ வெற்றி வசந்த் திருமணம்!

விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக தற்போது சிறகடிக்க ஆசை இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அதில் முத்து - மீனாவாக நடிக்கும் ஜோடியில் நடிப்பு...

பள்ளி மாணவர்களை விரட்டி விரட்டி கடித்த தேனீக்கள்..!

தருமபுரியில் தேனீக்கள் கடித்து பள்ளி மாணவர்கள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் மாங்கரை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று வழக்கம்போல் மதிய...

இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு..!

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்து கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு பாதுகாப்பாக மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்திற்குள்...

திடீரென மயங்கி விழுந்த போலீஸ்..!

கிருஷ்ணகிரியில் போராட்டத்தின் பொழுது மயங்கி விழுந்த காவல் அதிகாரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனகள்ளி தாலுகா காவல் நிலையத்தில் எஸ்ஐ மூக்கப்பன்...

ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!

ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் தென்கிழக்கில் அமைந்துள்ள ஈஸ்டர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவானதாக ஜெர்மனி...

விமானப்படை தின அணிவகுப்பு..!

தாம்பரம் விமானப்படை தளத்தில் அணிவகுப்பு நிகழ்ச்சியின் பொழுது விமானப்படை வீரர்கள் மூன்று பேர் மயங்கி விழுந்தனர். அதீத வெயில் காரணமாக மூன்று வீரர்கள் மயக்கம் அடைந்து விழுந்ததாக...

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?

தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு, கேரளா மற்றும் வட தமிழக பகுதிகளின் மேல்...

13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்த முதல்வர்..!

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்திடவும் மற்றும் இதர பணிகளைக் கண்காணித்திடவும் மாவட்டங்களுக்குப் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  ...

திருவாடானை நீதிமன்றத்தில் மஞ்சப்பை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது..!

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழு இணைந்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் பொருட்டு...

திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடுகள் கடும் சேதம்..உடல் சிதறி மூவர் பலி..!

திருப்பூர், பி.என் ரோடு, பாண்டியன் நகர் கிழக்கு, பொன் அமராவதி நகரில் உள்ள சத்யா காலனியை சேர்ந்தவர் கார்த்தி. இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இவர் கோவில்...

பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ், AI படிக்கலாம்..!

2025-26 கல்வியாண்டு முதல் 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வர இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வு கவுன்சில் முடிவு செய்துள்ளது.   அதன்படி, ICSE,...

முகவராக செயல்படும் திராவிட மாடல் அரசு: ராமதாஸ்

தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாம்சங் ஊழியர்களின் போராட்டம் குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக...

மதுரை ஜிகர்தண்டா கடையில் அதிர்ச்சி..ஜிகிர்தண்டாவில் இருந்த கம்பி..அச்சமடைந்த வாடிக்கையாளர்..!

திருப்பூரில் பிரபல கடையில் வழங்கப்பட்ட ஜிகர்தண்டாவில் கம்பி இருந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பகுதியை சேர்ந்த கார்த்தி முரளி இருவரும் அவினாசி சாலையில்...

அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்..!

சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. திமுக ஆட்சியில் மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது....

விளையாடிக் கொண்டிருந்த பொழுது நடந்த விபரீதம்..!

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே வேலைகூட்டையூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் கால் இடறி விழுந்த சிறுவன்...

Right Menu Icon