நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!
சிவகங்கையில் சொத்து பிரச்சனை காரணமாக அண்ணனை நண்பருடன் சேர்ந்து தாக்கிய தம்பியால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்துப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சிவபாண்டியன் - பிரகதீஸ்வரன். ...





