தோழிகளை பார்த்து விட்டு வருகிறேன்..மது போதையில் வீடு திரும்பிய மாணவி..!
சேலத்தில் தோழிகளை பார்த்து விட்டு திரும்பிய பள்ளி மாணவி மதுபோதையில் வீடு அருகே சாலையில் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு...
சேலத்தில் தோழிகளை பார்த்து விட்டு திரும்பிய பள்ளி மாணவி மதுபோதையில் வீடு அருகே சாலையில் மயங்கி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு...
வீட்டை பூட்டிவிட்டு சாவியை கதவருகே ஒழித்து வைத்து விட்டு செல்வது எவ்வளவு தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆவடி வீட்டு வசதி...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க இணையதளம் வழியாக விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள இ சேவை...
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கான பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் நிகழ்வு நடந்து முடிந்துள்ள நிலையில் தவெக தொண்டர்களுக்கு நடிகர் விஜய் முதல் கடிதம் எழுதியுள்ளார்....
பொன்னேரி அருகே மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்த டிக் டாக் பிரபலத்தை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள கோட்டூர் கிராமத்தில்...
கேரளாவில் பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனை நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க செய்துள்ளது. திருச்சூர் அருகே வடக்கஞ்சேரி பகுதியில் நாய்களுக்கு பயந்து...
மேடை சரிதலில் கீழே விழுந்த நடிகை பிரியங்கா மோகன் பிரியங்கா மோகனுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. தெலுங்கானாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பொழுது மேடை சேர்வதில் பிரியங்கா...
பணி நேரம் முடிந்ததால் விமானி விமானத்தை இயக்க மறுப்பு தெரிவித்ததால் பயணிகள் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். புனேவிலிருந்து பெங்களூரு செல்ல இண்டிகோ விமானம் பயணிகளுடன் தயாராக இருந்தது....
மதுவிலக்கு போராட்டம் எந்த சமரசமும் அற்றதாக இருக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியவர்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு டெம்போக்களுக்கு இடையே சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த...
திருப்பூர் மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள ஊர்க்காவல்படை ஆண், பெண் ஆளிநர்கள் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்களை ஊர்க்காவல் படை அலுவலகம், வடக்கு காவல்...
திருவாடானையிலிருந்து அஞ்சுகோட்டை செல்லும் சாலையில் அஞ்சுகோட்டை பிரிவு சாலை அருகில் நடு சாலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு...
திருவடானை அரசு கல்லூரி மாணவர்களிடை கல்வெட்டு எழுத்துகளை படி எடுக்கும் பயிற்சி பெரிய கோவிலில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயத்தில்...
ம.பொ.சிவஞானத்தின் 29-வது நினைவு நாளை ஒட்டி, தியாகராய நகரில் உள்ள அவரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது கட்சி நிர்வாகிகளுடன் வந்து...
நாதக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சியில் தனக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று வேதனை வெளிப்படுத்தியுள்ள அவர்,...
ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை எதிர்த்து ஈஷா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதன்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. அதன்படி, 18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை...
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இன்று தொடங்குகிறது. பிற்பகல் நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. குரூப்...
இந்தியாவில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பெட்ரோல் மற்றும்...
திருச்சியில் 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல் ஆகிய 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருவெறும்பூர்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாக சம்போ செந்தில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சென்னை காவல்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்...
2026-ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக மதுக்கடைகளை மூடினால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மது...
சென்னை அப்போலோ மருத்துவமனையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது கையைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக பேசியதாக இதயவியல் மருத்துவர் சொக்கலிங்கம் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர்...
நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவரும் கடந்த 2021ல் விவகாரத்தை அறிவித்தனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அவர்கள் அறிவித்தாலும், காரணத்தை வெளிப்படையாக கூறவில்லை. ...