அது மாதிரியான படங்களை எடுக்க முடியாது: லோகேஷ்
குவென்டின் டரான்டினோ இயக்கிய கில் பில் மாதிரியான படங்களை இந்தியாவில் எடுக்கவோ, வெளியிடவோ முடியாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார். உண்மையை சொல்ல...
குவென்டின் டரான்டினோ இயக்கிய கில் பில் மாதிரியான படங்களை இந்தியாவில் எடுக்கவோ, வெளியிடவோ முடியாது என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளிப்படையாக கூறியுள்ளார். உண்மையை சொல்ல...
போர் மூளும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீது சைபர் தாக்குதலை இஸ்ரேல் அரசு முன்னெடுத்துள்ளது. ஈரான் நாடாளுமன்றம், நீதித்துறை நிர்வாக அலுவலகம், அணுசக்தி நிலையம், மின்...
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்குவதுதான் நமது உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டும் என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்....
தமிழகத்தில் உள் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரம் திருப்பூர்...
இந்த சிறப்பு பண்டிகை அன்று மக்கள் பெரியளவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். ஒரு நாள் மட்டும் விடுமுறை என்பதால், அடுத்த நாள் உடனடியாக ஊர் திரும்பும்போது...
சபரிமலை அய்யப்பன் கோயிலில் மகரவிளக்கு சீசனில் தரிசன நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு சீசனையொட்டி அக்கோயில் நடை, நவ.15ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர்...
இந்தியா 2047ஆம் ஆண்டில் வல்லரசு ஆகும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், வரும் 23 ஆண்டுகள் இந்தியாவின் முக்கியமான...
தமிழ்நாட்டில் மதுரை, புதுக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு மழைகொட்டித் தீர்த்தது. குறிப்பாக புதுக்கோட்டையில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ...
உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 105ஆவது இடத்தில் இருப்பதாக சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதீத பட்டினி நிலவும் 42 நாடுகளில் இந்தியா, பாக்., ஆப்கன், வங்கதேசம், நேபாள்,...
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில், சிதறிக்கிடந்த ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டதால் போக்குவரத்து சீரானது. டெல்லியில் இருந்து சென்னை வந்த ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்,...
இந்தியாவுக்கு எதிராக மோசமான சதித்திட்டம் தீட்டப்படுவதாக RSS தலைவர் மோகன் பகவத் எச்சரித்துள்ளார். நாட்டில் பல மதங்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றிணைக்கும் அடிப்படை ஆன்மிகமே தர்மம்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் வீதியில் நாய்கள் வந்து மோதியதில் நிலை தடுமாறிய பெண் இடது கால் முறிந்து கதறும் காட்சி வெளியாகியுள்ளது. கண்ணமங்கலம்...
தென்காசியில் சர்ச்சைக்குள்ளான அரசு பள்ளி மாணவர் விடுதியின் காப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சாமிநாதபுரத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான விடுதியில் விடுதிக்கு சம்பந்தமில்லாத அரசு பள்ளி...
பொள்ளாச்சி அருகே தனியார் கல்லூரி மாணவரை மர்ம நபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி உடுமலை சாலை தேப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார்...
கேரள மாநிலம் கொச்சியில் கணவன் மனைவி பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்ததில் தம்பதியை தீயணைப்பு வீரர்கள் கயிறு மூலம் மீட்டனர். கொட்டார...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குடும்ப தகராறில் மாமனாரை கத்தியால் குத்தி கொலை செய்த மருமகனை குளித்தலை போலீசார் கைது செய்தனர். ராஜேந்திரனுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு...
கன்னியாகுமரி மாவட்ட விடைகொடு அருகே குளத்தின் அருகே உள்ள சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அளவுக்கு அதிகமாக மண் தோண்டி எடுக்கப்பட்டது அதற்கு காரணம் என்று...
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனக்கு குழந்தை பிறந்த பிறகு மன அழுத்தத்தையும் தூக்கமின்றி உணர்ந்ததாக தெரிவித்தார். உலகமான நலத்தினத்தை முன்னிட்டு பேசிய அவர் தூக்கமில்லாமல் தான்...
தென் தமிழ்நாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதன் காரணமாக சென்னையில் வரும் திங்கட்கிழமை கனமழை...
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து உதயநிதி ஆறுதல் கூறினார். இதன்பின் அவர் அளித்த பேட்டியில், ரயில் விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. காயமடைந்த 3...
தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் குறைந்துள்ளதால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி kg ₹120க்கும், வெங்காயம் ₹80க்கும் விற்பனையாகிறது. இதனால், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடும்...
கோவையில் அரசு பள்ளி ஒன்றில் மர்ம பொருள் எடுத்து மாணவன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சூலார் பொன்னாங்கண்ணி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் சுத்தம்...
கோவில்கள் இஸ்லாமிய பாடசாலையின் கதவை உடைத்து விலை உயர்ந்த லேப்டாப்பை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மாவட்டம் மேற்கு பாளையத்தை அடுத்த காரைமடை நகரில்...
கொலை வழக்கு சான்றிதழை எலி அழித்துவிட்டதாக கூறிய போலீசாரை மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரை சேர்ந்தவர் அன்சார்...