--- --:--:-- --

Month: October 2024

அல்ஜீரியா அதிபருடன் ஆலோசனை நடத்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு..!

வர்த்தக முதலீடு துறைகளில் ஒத்துழைப்பு நல்குவது குறித்து அல்ஜீரியா அதிபருடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆலோசனை நடத்தினார். அல்ஜீரியா உள்ளிட்ட 3 ஆப்பிரிக்க நாடுகளுக்கு குடியரசுத்...

காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பட்டாசுக்கு தடை விதித்த டெல்லி..!

டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி ஒன்றாம் தேதி 2025 வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் மாசு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது....

இன்று 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

அழுதால் அழகு வரும்.. பிரபல நடிகையின் வினோத பழக்கம்..!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் அனன்யா பாண்டே. பாலிவுட்டில் கலக்கும் வாரிசு நடிகைகளில் அவரும் ஒருவர். அனன்யா பாண்டே தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக...

வந்தே பாரத் ரயிலில் உணவு மோசம்: பார்த்திபன் அதிரடி

'வந்தே பாரத்' ரயிலில் உணவு மிக மோசமாக இருப்பதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், "வந்தே பாரத் ரயிலில் தந்த உணவு தரமாக...

B.ED கலந்தாய்வு தேதி மாற்றம்..!

சென்னையில் நாளை நடைபெறவிருந்த B.ED மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, அக்.21ஆம் தேதி நடைபெறும் என...

புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை சொந்த மகளாக தத்தெடுத்த காவலர்..!

உத்திரபிரதேசத்தில் புதிரில் கிடந்த குழந்தையை மகளாக தத்து எடுத்த காவலரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட காட்சியில் குழந்தை அங்கிருந்து வீசப்பட்டது....

எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா

தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா.இவரது இசையமைப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விஜய் நடித்த கோட். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள்...

ஒன்றரை கோடி ரூபாய் சொத்தை அபகரித்து விரட்டி அடிக்கப்பட்ட தாய், தந்தை..!

ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அபகரித்துக் கொண்டு தங்களை வீட்டிலிருந்து மகன் இறக்கி விட்டதாகவும் தாயும் தந்தையும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். திண்டுக்கல்...

திடீரென வெடித்த டயர்.. மினி லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் அதிகாலையில் மினி லாரியும், தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் பேருந்தில் பயணித்த மாணவர்கள் இருவருக்கும்...

ஆய்வுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி..மருத்துவரை கடிந்து கொண்ட அமைச்சர்..!

ஓமலூர் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வுக்கு சென்ற பொழுது நாய் கடித்த நோயாளிக்கு அவரது பேரன் முதலுதவி செய்ய செய்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை...

திருமணிமுத்தாறில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழப்பு..!

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே திருமணிமுத்தாற்றில் அடித்து செல்லப்பட்ட விவசாயி உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் திருமணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது....

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளர்கள்..!

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் நூலிழையில் தப்பினர். புறவழிச்சாலை கட்டுமான பணியின் பொழுது நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்தவர்கள் கணப்பொழுதில் தப்பியதால் உயிர் சேதம்...

முன்னாள் மனைவி அளித்த புகாரின் பேரில் நடிகர் பாலா கைது..!

முன்னாள் மனைவி அளித்த புகாரின் பேரில் நடிகர் பாலாவை கேரள காவல்துறையினர் கைது செய்தனர். தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி காதல் கிசுகிசு, வீரன்,...

4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   சென்னை...

இதுதான் திமுக ஆட்சியின் சாதனை: செல்லூர் ராஜூ

அனைத்து திட்டங்களுக்கும் கலைஞர் பெயரைதான் வைக்க வேண்டுமா? என தமிழக அரசுக்கு செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், கார் ரேஸ் நடத்திய...

குப்பைகளை பொறுக்கிய கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடி மாநகர கடற்கரை பகுதிகளில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடற்கரை பகுதிகளில் மிகவும் சுத்தமாக வைத்திருக்கும் விதமாக தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தொண்டு நிறுவனம் இணைந்து...

காலாவதியான கூல்டிரிங்ஸை குடித்தவருக்கு நேர்ந்த கதி..!

ராமநாதபுரம் அரசு மதுபான கடையில் காலாவதியான குளிர்பானம் குடிக்க இருவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மணக்குடி கிராமத்தில் உள்ள அரசு...

மலை உச்சியில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறப்பு பூஜை..!

மழை பொழிந்து விவசாயிகள் செழிக்க வேண்டி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மலை உச்சியில் ஆண்கள் மட்டுமே திரண்டு வழிபாடு நடத்தினர்.   தோப்பன்பட்டி மற்றும் அதன்...

கபடி விளையாட அனுமதி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறிய சிறார்கள்..!

கபடி விளையாடச் செல்வதற்கு பெற்றோர் அனுமதி மறுத்ததால் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் சுற்றித்திரிந்த நான்கு சிறார்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.   திண்டுக்கல் நகர காவல் துறையினர்...

ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் அவதி அடைந்தனர். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  ...

பாகிஸ்தானில் அதிகரிக்கும் தொண்டை அடைப்பான் நோய்..!

பாகிஸ்தானில் டிப்டீரியா நோய்க்கு நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாக்டீரியாவால் இந்த நோய் ஏற்படுகிறது.   இந்த கிருமிகள் தொண்டையை பாதித்து சுவாசத்தையும் உணவு...

நெசவு தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்த எல்.முருகன்..!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் தொழில் செய்வோருக்கு இடையூறாக இருந்த 1500 சட்டங்கள் விலக்கப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.   விருதுநகர்...

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பொதுத்தேர்வுக்கு திட்டமிட்டு மாணவர்கள் தயாராகும்...

Right Menu Icon