திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாக பால்குட பெருவிழா..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதிரெத்தினஸ்வரர் ஆலயம் உள்ளது. பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களில் 8வது ஸ்தலமாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதிரெத்தினஸ்வரர் ஆலயம் உள்ளது. பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவத்தலங்களில் 8வது ஸ்தலமாக...
கேரள மாநிலம் பாலக்காட்டில் கார் ஒன்று தாறுமாறாக ஓடி ஆறு வாகனங்கள் மீது மோதியது. பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதியதில் இரண்டு பேர்...
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வந்திபுரம் பகுதியில் சுற்று திரிந்த பொதுமக்களை கடித்த மந்தி வகை குரங்குகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். நெல்லை சிவந்திபுரத்திலும் மேலும்...
சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் மோதியதில் சாலையை கடக்க முயன்ற பல்லாவரம் சதீஷ் என்ற டேவிட் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....
சென்னை பெரும்பாக்கத்தில் அரவிந்தன் என்பவர் மும்பையில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து போதைக்காக விற்பனை செய்ததாக கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். ...
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 5 நாட்களில் மூன்றாவது சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளது. குடியிருப்பு மற்றும் வேம்பையாபுரம் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் கட்டி...
சென்னை கோடம்பாக்கத்தில் மது மற்றும் கஞ்சா போதையில் வாகனங்களையும் கடைகளையும் அடித்து நொறுக்கிய ஒரு கும்பல் தட்டிக்கிட்ட ஒருவரையும் தாக்கியுள்ளது. வரதராஜா பேட்டை உள்ளிட்ட பகுதிகளில்...
மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கருவுற்ற கர்ப்பிணி பெண் மீது இருசக்கர வாகன மோதி தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
காங்கிரஸ் எம்.பி., ராகுலை பற்றி புகழ்ந்து எக்ஸ் தளத்தில் தான் பதிவிட்ட வீடியோவை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீக்கியுள்ளார். தமிழகத்தில் அதிமுக சில ஆண்டுகளாக...
சேலம் மற்றும் தர்மபுரியில் எண்ணூர் தனியார் பள்ளி வாகனங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ள நிலையில் பள்ளி வாகனங்கள்...
கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரத்தில் நடிகர் இர்பானிடம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மன்னிப்பு கூறினார். ...
கனமழை காரணமாக பெங்களூருவில் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். பெங்களூர் மாநகரில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது....
நாற்றம் பள்ளி அருகே டயர் வெடித்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அவதி அடைந்தனர். ஓசூரில் இருந்து வேலூர் நோக்கி சென்று அரசு பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்...
மதுரை அருகே மதநல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒரே நேரத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும், பிறை கொடி ஏற்றும் நிகழ்விலும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். சிக்கந்தர்...
சென்னை அருகே கருத்து வேறுபாட்டால் பிரிந்த மனைவியை நண்பர்களுடன் சென்று காரில் கடத்தி கணவர் சித்திரவதை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சல்மா அக்பர்...
வைகாசி விசாக விரதத்தை முடிப்பதற்காக திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் அசைவம் சமைத்து சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வைகாசி விசாகத் திருவிழாவிற்காக...
திருச்சியில் அவசர கதியில் மேற்கொள்ளப்பட்ட பாதாள சாக்கடை பணிகளால் சாலைகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை...
மாற்றுத்திறனாளிகளுக்கான உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில், இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று அசத்தியுள்ளார். மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024-ஆம் ஆண்டுக்கான மாற்றுத்...
திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோவில் ...
பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஓடிய ஒரு நிகழ்ச்சி. 100 நாட்கள் ஆண், பெண் போட்டியாளர்கள் ஒரே வீட்டில் இருப்பதா என நிகழ்ச்சி ஆரம்பத்தில் நிறைய...
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2019ம் ஆண்டு நிறைய புதிய கலைஞர்களுடன் தொடங்கப்பட்ட ஒரு தொடர் பாக்கியலட்சுமி. ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்கான இந்த பாக்கியலட்சுமி தொடர் மக்களின்...
தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 24ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்...
பெண்களுக்கு பயந்து 55 ஆண்டுகளாக முதியவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிய சம்பவம் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் ஒருவர். 71 வயதாகும் முதியவர் பெண்களை பார்ப்பதற்கு பயந்து...
தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் செல்ல கோவை ரயில் நிலையத்தில் வட மாநில தொழிலாளர்கள் குவிந்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் வரும் 25ஆம் தேதி நடக்க உள்ளது. ...