7 மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட்..!
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 22- ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை...
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 22- ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை...
திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி 23 வது வார்டில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் சூறாவளி...
வர்த்தக துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அங்கு மாஸ்க் அணிய வேண்டும் என்று அரசு...
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரூராட்சி தலைவரை மிரட்டிய ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் அம்மாண்டி விலைப் பகுதியைச் சேர்ந்த விபின் ப்ரியன் என்ற ரவுடி...
பீகாரில் பிரதமர் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என பள்ளி வகுப்பறையில் பேசி ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து...
ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் கார் மற்றும் கனரக வாகனங்கள் சிக்கிக்கொண்டன. இதனை தொடர்ந்து லாரி...
பால்கனியின் வெளியே இருந்த குழந்தை மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் குழந்தையின் தாய் குறித்து மோசமான கருத்து பதிவிட்டதாகவும் இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு...
தெலுங்கானா மாநிலம் பெட்ரோல் பங்க் ஒன்றில் டீசல் நிரப்பச் நிரப்ப சென்ற லாரியில் தீப்பிடித்தது. பெட்ரோல் பங்கில் டீசல் நிரப்ப வந்த பொழுது பிடித்த தீயை...
புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பிரேக் பிடிக்காத காரணத்தால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கார் மீது மோதியதுடன் சாலை நடுவே...
தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்திரா நகர் பகுதியில் மழை நீர் தேங்கிய இடங்களில் கொட்டும் மழையில் அமைச்சர் கீதா...
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்து நடந்து 17 மணி நேரத்திற்கு பிறகு ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன....
ரேஷன் கடைகளில் மாதம் 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. இப்பொருட்கள் 50கி சாக்கு பைகளில் அனுப்பப்படுகிறது. இந்த பைகளை ₹20 வரை கூட்டுறவு சங்கங்கள் விற்கின்றன....
உ.பி பரூக்காபாத் தொகுதியில் பாஜகவுக்கு இளைஞர் ஒருவர் 8 முறை வாக்களித்த வீடியோவை பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள்,...
மாம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உணவுப்பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திருவடிமிதியூர் கிராமத்தில் அமல அன்னை ஆலய உள்ளது இந்த ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது முன்னதாக கொடியினை ஆலய...
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சினேகவள்ளி தாயார் உடனாயே ஆதிரத்தினேஸ்வரர் ஆலய வைகாசி விசாத திருவிழா கடந்த மே 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடை பெற்று...
திருவாடானை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமே விரைந்து நடவடிக்கை எடு "தொண்டி பேரூராட்சி புடனவயலில் செயல்படுத்தப்படும் சமூக புறக்கணிப்பை...
தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் பகுதியில் தொடங்கியதாகவும் வழக்கத்தை விட 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கியுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக...
பாஜக தலைமையகத்தில் ஆம் ஆத்மி இன்று போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதால், டெல்லி போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். மதுபான கொள்கை வழக்கில் கெஜ்ரிவால் கைதானதில் இருந்து டெல்லி அரசியல்...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இரவுப் பணி முடிந்து புறப்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ரவி கிரண் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து...
வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் தவறுதலாக பணத்தை அனுப்புவதும், பிறகு அவர்களிடம் இருந்து மீட்பதும் தொடர் கதையாகி வருகிறது. தற்போது, உத்தர பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தை சேர்ந்த விவசாயின்...
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருவதால், சுற்றுலா செல்லும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நீலகிரியில்...
கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவிலிருந்து கோவிட்-19 என்ற கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி லட்சக்கணக்கானவர்களின் உயிரை பலிகொண்டது. ஆனால் அந்த தொற்றுக்கு தடுப்பூசியை அனைவரும் செலுத்தியப்...