--- --:--:-- --

Month: May 2024

விடுமுறை நாட்களில் தான் முக்கிய வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகிறது : நீதிபதி விளக்கம்

நீதிபதிகளுக்கு விடுமுறை விடப்படுவதை விமர்சிப்போருக்கு அந்த நாட்களில் தான் முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன என்பது தெரியாது என உச்சநீதிமன்ற நீதிபதி தபாய் கூறியுள்ளார்.   உச்சநீதிமன்றம்...

பேருந்தில் புகை..அச்சத்தில் அலறி அடித்து ஓடிய மக்கள்..!

ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்து இயந்திரங்களில் இருந்து புகை வெளியேறியதால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.   திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்...

கல்குவாரி விபத்து..மேலும் ஒரு உரிமையாளர் கைது..!

கல்குவாரி விபத்து தொடர்பாக மேலும் ஒரு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆவியூர் கல்குவாரி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.   இது தொடர்பாக ஏற்கனவே நேற்று ஒருவர்...

குஷ்புவை வரவேற்ற மலைவாழ் மக்கள்..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திராவில் நடிகை குஷ்பூ தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்கு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை...

சேதமடைந்த ரேஷன் அரிசி மூட்டைகள்.. பள்ளிகளுக்கு அரிசி வழங்க முடியாத சோகம்..!

சங்கராபுரம் நுகர் பொருள் வாணிப செயல் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள ரேஷன் அரிசி மூட்டைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சமத்துவபுரம் பகுதியில்...

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவருக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

நாமக்கல்லில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு இருவர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள உணவகத்தில் தேவாராயபுரத்தை...

மனைவியை கொன்ற கணவன்.. அம்பலமான கணவனின் நாடகம்..!

சென்னையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நாடகம் ஆடிய கிறிஸ்தவ தேவாலய உதவி ஊழியரை போலீசார் கைது செய்தனர். விமல்ராஜ், மனைவி வைஷாலி நடத்தையில் சந்தேகப்பட்டு...

நேருக்கு நேர் மோதிக்கொண்ட கார்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு..!

சத்தியமங்கலம் அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினார்.   கோவை மாவட்டம்...

ஆதார் அட்டைகளை சாலையில் வீசி சென்றது யார்..?

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த பூவாளூரில் சாலையில் ஆதார் கார்டு ஆதார் அட்டைகள் கிடந்தது. பூவாளூரை முகவரியாக கொண்ட 500க்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகள் கிடந்ததால் மக்கள்...

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம்.. கலப்பாய்வின் முடிவு..!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் எந்த கழிவுகளும் கலக்கவில்லை என ஆய்வு முடிவு வந்ததால் தொட்டியில் இருந்து மீண்டும் குடிநீர் வினியோகம்...

சல்மான் கான் வழக்கில் கைதானவர் தற்கொலை..!

சல்மான்கான் வீட்டின் முன் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டவரில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.   காவல்துறை விசாரணையில் இருந்த நிலையில் கைதான நபர்...

சந்திரசேகர் ராவ் பிரச்சாரம் செய்யத் தடை – தேர்தல் ஆணையம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தெலங்கானா முன்னாள் முதல்வரும், பிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை...

விண்ணதிர விமரிசையாக நடந்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அடுத்த நிலமழகியமங்களம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தின் போது வானில் வட்டமிட்ட கருடன்கள், இதுவரையில்லாத வகையில் பக்தர்கள் கூட்டம்...

அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!

அயோத்தி ராமர் கோயிலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாமி தரிசனம் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விமானத்தில் வரும் குடியரசுத் தலைவரை விமான நிலையத்தில்...

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்ற மர்ம நபர்கள்.. மிஞ்சியது ஏமாற்றம் தான்

தென்காசியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் மர்ம நபர்கள்...

கள்ள காதலியின் கணவரை கொன்ற கள்ள காதலன்..!

சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 52 வயதான மைக்கேல் துரை பாண்டியன் என்பவர் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் பலியானார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த...

நடுரோட்டில் சாகசம் செய்த இளைஞரை தட்டி தூக்கிய போலீஸ்..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போக்குவரத்து நிறைந்த சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சாகச பயணம் என்ற பெயரில் ஆபத்தான முறையில் ஈடுபட்டு ரீல்ஸ் பதிவிட்ட இளைஞரை போலீசார்...

கருமுட்டைகளை உறைய வைத்த தனுஷ் பட நடிகை..!

தனுஷின் பட்டாசு படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மெஹரின் பிர்சாடா. அவர் தெலுங்கிலும் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்பொழுது 28 வயதாகும் மெஹரின் பிர்சாடா தனது...

கைக்குழந்தைகளோடு மரத்தடியில் தஞ்சம்.. அரசு மருத்துவமனையில் அவலம்..!

குளித்தலையில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பெரிய ஜெனரேட்டர் வசதி இருந்தபோதிலும் 3 மணி நேரத்திற்கு மேலும் மின்சாரம் இல்லாததால் நோயாளிகள் மற்றும் குழந்தை பிரசவித்த...

தண்ணீரில் தத்தளித்தவரை காப்பாற்ற சென்ற சிறுவனுக்கு நடந்த விபரீதம்..!

அந்தியூர் அருகே உள்ள மடக்குறிச்சி கருமாரியம்மன் கோயில் திருவிழாவிற்கு தீர்த்தம் எடுக்க சென்ற குழு உடன் சென்ற 13 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் பவானி...

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம்..சுயமாக பிரசவம்..குழந்தையின் கால்களை வெட்டிய கொடூரம்..!

திருமணம் ஆகாமலே கர்ப்பமான செவிலியர் தனக்கு தானே பிரசவம் பார்த்த பொழுது ஏற்பட்ட விபரீதத்தால் குழந்தை இறந்தது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்...

ஏற்காட்டில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பறிபோன 6 உயிர்..!

ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்து, மலைப்பாதையின் 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள்...

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு..!

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்து. புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய்...

Right Menu Icon