நோட்டீஸ் அனுப்பிய இளையராஜாவுக்கு மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர் பதிலடி..!
சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம்பெற்று இருந்தது. அந்த பாடலை...
சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரிய ஹிட் ஆன மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் குணா படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம்பெற்று இருந்தது. அந்த பாடலை...
சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் விஜே மகேஸ்வரி. இதையடுத்து ஜீ தமிழில் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி...
விஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் தான் கேப்ரில்லா. இவர் கடந்த 2012 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்...
திருச்செந்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம்...
மயிலாடுதுறை அருகே நியாயவிலை கடைகளில் பருப்பு வகைகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 432 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன....
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உருது கற்றுத்தரும் தனியார் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒன்பது வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்து உடலை...
சிவகாசியில் தனியார் உணவகத்தில் பார்சல் வாங்கிய உணவை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று சாம்பாரை தன் தட்டில் ஊற்றிய பொழுது அதில் புழு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த...
சென்னையில் இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் சீர்காழி சேர்ந்த சுடரொளி சென்னையில் பணியாற்றிய பொழுது...
மதுரையில் கணவன் - மனைவி தகராறில் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வரதட்சனையில் நகை 95 பவுனை அடகு வைத்த பெண் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ...
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இரண்டு பெண் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு...
கோவை பூங்காவில் சிறார் உயிரிழந்தது அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து என வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது குற்ற...
திருச்சி கொள்ளிடம் பாளையத்தில் சிமெண்ட் கட்டையில் இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். சர்கஸ் சாகசம் செய்வது போல இரண்டு சக்கர வாகனத்தை ஓட்டிய...
தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...
திருப்பூர் அருகே instagramயில் வந்த விளம்பரத்தை நம்பி லட்ச கணக்கில் பணத்தை இழந்த கர்ப்பிணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மாணிக்கபுரம் பகுதியைச்...
புதுச்சேரியில் மதுபோதையில் தேநீர் கடை உரிமையாளரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவலரிடம் ஒப்படைத்தனர். புதுச்சேரி முத்தையால் பேட்டை...
சென்னை திருவொற்றியூர் அடுத்த மாத்தூர் எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்த கிரன் குமார் என்பவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். பத்தாம் வகுப்பு படித்து...
திருச்சி துறையூர் அருகே இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதி பேருந்து ஒன்று விபத்திற்குள்ளானது. அதன் உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுநரை...
சென்னை பல்லாவரத்தில் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி செயின் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் இரண்டு பேரை போலீசார் ஷுவை வைத்து போலீசார் கைது...
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வழக்கறிஞர் அலுவலகத்திற்குள் புகுந்த நாற்காலியை சுற்றிய சாரை பாம்பை அந்த பகுதியினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர். பாம்பு ஊர்ந்து வந்ததை பார்த்த...
கோவையில் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர், ஐந்து ஆசிரியர்கள் உட்பட ஆறு பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்....
திண்டுக்கல் மாவட்டம் கணேஷ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் அவர் கட்டுமான பணிகள் காரணமாக கனரக வாகனங்களை வாடகைக்கு இயக்கியுள்ளார் ராமகிருஷ்ணன். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே...
விருதுநகர் அருகே ஓடும் காரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த நஸ்ரத் என்பவர் தனது நண்பருடன் காரில்...
மக்களவைக்கு இதுவரை 5 கட்டங்களாக தேர்தல் முடிந்துள்ள நிலையில், ஆறாவது கட்டமாக டெல்லியின் ஏழு தொகுதிகள் உட்பட 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்தில்...
மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன், இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்து வருபவர் ஹர்திக் பாண்டியா. அவர் 2020ல் செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் என்பவரை திருமணம்...