பிளாஸ்டிக்கை சாப்பிட்ட யானை..!
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை காட்டு யானை ஒன்று உணவாக உட்கொள்ளும் வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே சாலையில் கிடந்த பிளாஸ்டிக் பையை காட்டு யானை ஒன்று உணவாக உட்கொள்ளும் வீடியோ இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கிராமத்தில் பள்ளிக் குழந்தைகள் கடைக்கு திண்பண்டங்கள் வாங்கிச் சென்ற நிலையில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் தின்பண்டங்களை வழங்க முடியாது...
புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் வரும் 25ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுச்சேரி மாநில அரசு தெரிவித்துள்ளது....
திருவாடானை உள்வட்ட வருவாய் ஆய்வாளர் மெய்யப்பன் மீது அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இது திருவாடானை பகுதி மக்களை நிம்மதியடையச் செய்துள்ளது. ...
80களில் தமிழ் சினிமாவில் கலக்கிய நாயகிகளில் ஒருவர் நடிகை அமலா. தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பரதநாட்டிய கலைஞரான...
நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். அந்த படங்கள் எல்லாம் கொடுத்ததை விட அதிக அளவு புகழ்...
நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர். அவர் குறித்து தொடர்ந்து சர்ச்சையான பல செய்திகள் வெளியாகின. சமீபத்தில் கூட அவர்...
சென்னை புரசைவாக்கத்தில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த பள்ளி மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார். ...
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மருத்துவர் பரிந்துரையின்றி கருக்கலைப்பு மாத்திரை வழங்கிய மருந்தகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். குன்னூரில் 37 வயது கர்ப்பிணி ஒருவர் கருக்கலைப்பு...
காலாண்டு தேர்வு எழுதிய பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம்...
மின்சாரம் மூலம் சார்ஜ் செய்தபோது செல்போன் பேட்டரி வெடித்து சிதறியதில் 8 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் வெளி மாவட்டத்தை சேர்ந்த...
கேரளாவில் கோழிக்கோட்டில் இருந்து சுல்தான் பத்தேரி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கடையில் மோதியது. இதில் அந்த முதியவர் ஒருவர் உயிரை...
காதலருடன் ஸ்கூட்டரில் சென்ற மனைவியை நடுரோட்டில் மடக்கிப்பிடித்து கணவர் தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. ஆக்ராவில் உள்ள பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் சிவப்புநிற...
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் கை குழந்தைக்கு மது ஊற்றிக் கொடுத்த போது அவளிடமிருந்து குழந்தையை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்தப் பெண்ணின் மடியில்...
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். ராணுவ வளாகத்திற்கு அருகே குடிசை அமைத்து சில தொழிலாளர்கள் தங்கியிருந்தனர்....
நடிகர் விஜய் வழக்கு தொடர்பாக இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டு...
கேரள மாநிலம் திருச்சூரில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது தனியார் பேருந்து மோதி விபத்தை ஏற்படுத்தியது. குறுகலான சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன....
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது கொலை முயற்சி தாக்குதல் நடந்ததாகவும் அதில் இருந்து புதின் தப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பிரிட்டன் ஊடகம் வெளியிட்டுள்ள...
அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதியில் வழக்கத்திற்கு மாறாக மேலே மின்னல் இடித்ததை நேர்த்தியாக ஒருவர் படம்பிடித்துள்ளார். மின்னல் நேராக இடித்தது போல் உள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரியில் ஆபாச பாடம் நடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில் தவறு செய்த மாணவிகளை கண்டித்ததால் பொய் புகார் அளித்துள்ளதாக போலீசார் உரிய விசாரணை...
சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது. ஹரியானாவை நடிகை சோனாலி கோவாவிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் சோனாலியின் உதவியாளர் அவருக்கு...
இரண்டாம் எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதியவர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ள ராணி எலிசபெத்தின்...
ஒடிசாவில் கொலை செய்துவிட்டு சேலத்தில் தலைமறைவாக பதுங்கி இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒடிசா மாநிலம் கஞ்சா மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் மீது கட்டாப்...
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றில் பெண் ஒருவருக்கும் டோல்கேட் பெண் ஊழியருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு கைகலப்பாக மாறி ஒருகட்டத்தில் இருவரும் மோதிக்...