--- --:--:-- --

Month: September 2022

கேமராவுடன் கூடிய துப்பாக்கி காட்சிக்கு வைப்பு..!

சீனாவில் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட கேமராவுடன் கூடிய துப்பாக்கி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு வடகிழக்கிலுள்ள சமகாலத்தில் வைக்கப்பட்டிருக்கும் இந்த துப்பாக்கி தொண்ணூற்று ஏழு செண்டி மீட்டர் உயரம்...

தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

தைவானின் கிழக்கு பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சில கட்டடங்கள் சரிந்ததில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை...

நடிப்பதை நிறுத்திய லட்சுமி ராமகிருஷ்ணன்!

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை நமக்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் அதிகம் தெரியும். அது மட்டுமின்றி அவர் திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். சில படங்களில் அவர் இயக்கி...

நடிகை சமந்தாவிற்கு திருமணமா..?

இந்தியளவில் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு தான் நாகசைதன்யாவுடன் விவாகரத்து ஆனது.   காதலித்து திருமணம் செய்துகொண்ட இவ்விருவரும்...

நிஜத்திலும் கர்ப்பமாக இருக்கும் பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை அனு..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடர் மூலம் நாயகியாக நடிக்க தொடங்கியவர் அனு. இந்த தொலைக்காட்சி மட்டுமில்லாது ஜீ, சன் என பல முக்கிய சேனர்களில் நடித்துள்ளார்....

குளியல் தொட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பிரணிதா..!

தமிழ் சினிமாவில் மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை பிரணிதா. தமிழை தாண்டி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார்.  ...

மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தோழிகள்..!

நடிகை மீனா கணவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் மரணமடைந்தார். இளம் வயதில் அவரது மரணம் சினிமா துறையினருக்கு அதிர்ச்சி கொடுத்தது. அவரது இறுதி சடங்கிற்கு...

குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரண்..!

திருவேற்காட்டில் குடிபோதையில் நண்பனை கொலை செய்த நபர் போலீசில் சரணடைந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டை சேர்ந்த சுரேஷ் என்பவரை கொலை செய்ததாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார்....

தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் சிறுவன் பலி..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை பாம்பு கடித்ததில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   நான்கு வயது சிறுவன்...

எலிசபெத்தின் சவப்பெட்டியை நோக்கி திடீரென ஓடிய நபரால் பரபரப்பு..!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டியை நோக்கி திடீரென ஓடிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனில் வைக்கப்பட்டுள்ள ராணி எலிசபெத்தின் உடலுக்கு மக்கள் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி...

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கோரிக்கை..!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு வேகமாக காய்ச்சல் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.   விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில்...

கார் மீது குதிரை வண்டி உரசியதால் சிறுவனை தாக்கிய பெண் மருத்துவர் கைது..!

உத்திரபிரதேசத்தில் கார் மீது குதிரை வண்டி உரசியதால் ஆத்திரமடைந்து சிறுவனை தாக்கிய மருத்துவர் கைது செய்யப்பட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தங்களது 10 வயது குழந்தையுடன் குதிரை...

திருமணமாகி நான்கு மாதங்களே ஆன பட்டதாரி இளம்பெண் தற்கொலை..!

கோபிசெட்டிபாளையம் அருகே திருமணமாகி நான்கு மாதங்களே ஆன பட்டதாரி இளம்பெண் முகத்தில் பிளாஸ்டிக் கவரை சுற்றி வைத்து ஓட்டிக் கொண்டு ஹீலியம் வாயுவை டியூப் வாயிலாக சுவாசித்து...

தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக பகுதிகளில் வளி மண்டலத்தில்...

சிமெண்ட் கலவை இயந்திரம் சாய்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்து..!

உளுந்தூர்பேட்டை அருகே பணியின்போது சிமெண்ட் கலவை இயந்திரம் சாய்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கட்டுமான பணியின்போது கலவை இயந்திரம் பள்ளத்துக்குள்...

மின்கசிவு காரணமாக நான்கு வீடுகள் எரிந்து நாசம்..!

கடலூரில் மின்கசிவு காரணமாக நான்கு வீடுகள் எரிந்து சாம்பலாகின. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த திருமலை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் மின் கசிவு காரணமாக...

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து..!

நடுக்கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் காணாமல் போன ராமநாதபுரம் மாவட்ட மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. செல்வம் என்பவருக்கு சொந்தமான படகில் 5 பேர்...

90 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய ஒன்றரை வயது சிறுமி..!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கிராமத்தில் 90 அடி ஆழத்தில் சிக்கிய ஒன்றரை வயது சிறுமி 7 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில்...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர்..!

காரைக்காலில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸார் போக்சோவில் கைது செய்தனர். காரைக்காலை சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரை பிரிந்து தனது 16...

சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் தகராறு..!

சிக்கன் ரைஸ் வர தாமதமானதால் கடையில் இருந்த நபர்களை தாக்கிய சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் தெருவில் இருக்கும் பாஸ்ட்புட் கடைக்கு...

பைக் பயணம் மேற்கொண்டு வந்த அஜித் பயணம் நிறைவு..!

பைக் பயணம் மேற்கொண்டு வந்த அஜித் பயணம் நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் நகரங்களுக்கு பைக்கில் அஜித் பயணம் செய்த புகைப்படத்தை அஜித்தின் மேலாளர்...

அம்மா சாப்பாடு போடவில்லை எனக்கூறி காவல்நிலையம் சென்ற சிறுவன் .!

பீகார் மாநிலத்தை சேர்ந்த சிறுவன் சந்திரிகா மார்க்கெட் அருகில் வசிக்கும் 4 வகுப்பு படிக்கும் சிறுவன் காலையில் அல்லது காவல்நிலையத்திற்கு அழுதபடி வந்துள்ளார். சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்தபோது...

இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் நரேந்திர மோடி..!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நான்கு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். நரேந்திர மோடி தனது 72-வது பிறந்த நாளை இன்று...

குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழப்பு..!

மரக்காணம் அருகே குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள இவர் சிவா. இவர் மூன்று...

Right Menu Icon