எது தீண்டத்தகாத ஜாதி என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை..!
மதுரையில் உள்ள சிபிஎஸ்சி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் எது தீண்டத்தகாத ஜாதி என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்திருக்கிறது. தீண்டத்தகாத ஜாஇருந்தது எது...
மதுரையில் உள்ள சிபிஎஸ்சி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் எது தீண்டத்தகாத ஜாதி என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்திருக்கிறது. தீண்டத்தகாத ஜாஇருந்தது எது...
அதிவேகமாக வாகனத்தை இயக்கி மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்பட்டதாக யூடியூபர் டிடிஎப் மீது கோவை மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சீனிவாசன் என்ற...
மதுரையில் நடிகர் சூரி உணவகத்திற்கு ஜிஎஸ்டி வரி தொடர்பாக அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் வணிக வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த...
திருப்பூர் வடக்கு குறுமைய அளவிலான போட்டிகளில் தடகள போட்டிகளை பூண்டி ஏ.வி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், குழு போட்டிகளை காந்தி நகர் ஏ.வி.பி மெட்ரிக் பள்ளிகளிலும்...
எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது திறமையால் உயர்ந்து இப்போது முன்னணி பாடலாசிரியராக வளர்ந்து இருப்பவர் கபிலன். 100க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர் சமீபத்தில்...
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது முல்லையாக நடித்து வரும் காவ்யா அறிவுமணி தற்போது தொடரில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. புது முல்லை யார்...
தெலுங்கானாவில் பைக்கில் லிப்ட் கொடுத்தவர் விஷ ஊசி போட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சன். 55 வயதாகும்...
கும்பகோணம் அருகே கணவன் மனைவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்ஸ் அப்பில் அனுப்பி பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே முத்துப்பிள்ளை...
மன்னார்குடி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற பெண் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுகந்தி. இவர் அருகே உள்ள ஆற்றில்...
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் உயிரிழந்தான். குருசாமி - சரண்யா தம்பதியினர்...
சேலம் மாவட்டம் எடப்பாடியில் சாலையோர கடையில் இரண்டு ரூபாய்க்கு விற்ற கூல்டிரிங்ஷ் வாங்கி குடித்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பள்ளிக்கு செல்லும்...
ஆற்றில் மிதந்து வந்த அட்டை பெட்டிக்குள் இருந்து 500 ரூபாய் கட்டுகளை பார்த்து குளிக்க சென்ற ஒருவர் திகைத்துப் போய் உள்ளார். திருவனந்தபுரம் அருகே ஆற்றின் கரைப்பகுதியில்...
மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். இந்நிலையில் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் காய்ச்சல் சிறப்பு முகாம் நாளை 1000 இடங்களில் நடத்தப்படும்...
சிவகங்கை காரைக்குடி அருகே மாமனாரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மருமகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அவரது மருமக னுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம்...
தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான பருவ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று வேக...
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த விசைத்தறி தொழிலாளியின் உடலை16 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்பு துறையினர் மீட்டனர். நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க...
கர்நாடகாவில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் நண்பனை கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்கரைச்சி ஆட்டோ ஓட்டுனருக்கும் அவரது நண்பர் களுக்கும்...
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவன் கிருஷ்ணன் பள்ளி வளாகத்தின் உள்ளே உள்ள கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியுள்ளார். அப்பொழுது...
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரி குடும்பத்தினர் தன்னை கைவிட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று...
அமெரிக்காவில் நடுவானில் 2 சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் கொலராடோ மாகாணத்தில் சிறிய விமானம் 2 பறந்து கொண்டிருந்த...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவனை அடித்து உதைத்த ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மின்சாரத்தில் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர்...
பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மது அருந்தியதால் ஜெர்மனியில் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் எதிர்க்கட்சிகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. வியாழக்கிழமை பகவந்த் மான்...
ஆந்திரா கோதாவரியில் தானே பள்ளிக்கூட பகுதியைச் சேர்ந்த ரவி குவைத்தில் வீட்டு வேலை செய்யும் மனைவி செலவுக்கு பணம் அனுப்புவதில்லை என தனது இரண்டு பெண் குழந்தைகளை...
புதுச்சேரியில் இரு வேறு அரசு பள்ளி மாணவிகளுக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் இயங்கும் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் அரசு...