இடிபாடுகளில் சிக்கிய 4 மாத குழந்தை மீட்பு..!
சோனல் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய 4 மாத குழந்தை 24 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று...
சோனல் தலைநகரில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய 4 மாத குழந்தை 24 மணி நேரத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று...
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே குடும்ப பிரச்சனையில் தம்பியை கொலை செய்த அண்ணன் அவரது மகன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. புகழுரை சேர்ந்த...
சுஹானா கான் போலவே தோற்றத்தில் இருக்கும் பெண் போட்டோ தற்போது வைரல் ஆகி வருகிறது.நடிகர் ஷாருக் கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார்....
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி தற்போது சன் டிவியின் அன்பே வா தொடரில் நடித்து வருகிறார். அவர் திடீரென பிரபல தயாரிப்பாளர் ரவீந்தரை ரகசிய திருமணம் செய்துகொண்டு அதன்...
சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் ஜோடி மாரியம்மாவாக நடித்தவர் துஷாரா விஜயன். அதற்கு முன்பே அவர் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தில் நடித்திருந்தாலும் சார்பட்டா...
திருச்சுழி அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் மீது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உலக தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த...
சேலத்தில் பள்ளிக்கு செல்ல பயந்து எட்டாம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் ஜான்சன் பேட்டை பிள்ளையார் நகர்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவரை பெண் ஒருவர் சரமாரியாக தாக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்துகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில்...
ஒரு பாம்பை சிலந்தி வேட்டையாடி பார்த்தது உண்டா என்றால் இல்லை என்று தான் அனைவரும் சொல்வார்கள். இதற்கிடையில் இணையத்தில் பல பழைய வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில்...
மனைவி இறந்த துக்கத்தில் அவரின் நினைவு நாளில் ரவுடி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் 34 வயதான பிரசாத் சூளைமேடு காவல்...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனுமதியுடன் இங்கு சீரமைப்பு பணிகளை தொடங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ள...
ராஜஸ்தானில் காரில் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் கூடிய நாயை கார் ஓட்டுனர் இழுத்துச்செல்லும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ராஜஸ்தானின் ஜோத்பூரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் ஓட்டுனர் மருத்துவர்...
கேரள மாநிலம் ஆலப்புழையில் 2 வாகனங்களை முந்திச் சென்ற பொழுது ஏற்பட்ட விபத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர்...
சிவ சர்மிளா அறக்கட்டளை, திருப்பூர், கங்கா நகர், அண்ணா கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் விடியல் அறக்கட்டளை சார்பில் கண் மற்றும் பொது மருத்துவ முகாம்...
திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை (டி செட்) சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 27 வது நிட்சிட்டி கைப்பந்து போட்டிகள் திருப்பூர்...
தமிழகத்தில் தற்பொழுது பரவிவரும் காய்ச்சல் பாதிப்புகள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று மருத்துவத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேகாலய மாநில அரசு...
கும்பகோணத்தை சேர்ந்த சரவணன் மற்றும் அபிநயாவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் கும்பகோணத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. அபிநயா தனது கணவர் வீட்டில் வசித்து நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து...
பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ்...
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாய் குழியில் விழுந்த கம்ப்யூட்டர் எஞ்சினியர் கம்பி குத்தியதில் படுகாயமடைந்தார். மெயின் ரோட்டில் கால்வாய் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. ...
ஊடகத்தினரை தமன்னாவின் பாதுகாவலர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா தற்போது பப்ளிக் பவுன்சரில் ஹிந்தி படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் 23ஆம் தேதி...
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே சரக்கு வாகனம் ஒன்றில் கடத்திவரப்பட்ட 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அங்கு 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சிறிய வயதில் காதுகுத்தாத தமது தாத்தாவுக்கு 72 வயதில் காது குத்தி பேரன் பேத்திகள் மகிழ்ந்தனர். சுல்தான் பேட்டையை சேர்ந்த முதியவரான...
காதல் மனைவியை கடத்தி விட்டதாக கணவர் அளித்த புகாரின் பேரில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சங்கரன் கோவிலை சேர்ந்த சங்கர்...
உத்தரகாண்ட் மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தின் நடுவே தரை பாலத்தை கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஆம்பூர் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடி இருக்கும் பகுதியை...