சோனாலி மரண வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்..!
சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது. ஹரியானாவை நடிகை சோனாலி கோவாவிலுள்ள விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் சோனாலியின் உதவியாளர் அவருக்கு போதை மருந்து கலந்து கொடுத்தது தெரியவந்ததை யடுத்து உதவியாளர், போதைப்பொருள், கடத்தல்காரர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் பல மர்மங்கள் இருப்பதாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்றுள்ளது.





