தனது மனைவி மற்றும் மகளை கொடூரமான முறையில் தாக்கிய ஆசிரியர்..!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனது மனைவி மற்றும் மகளை கொடூரமான முறையில் பள்ளி ஆசிரியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கைலாஷ் வீட்டில் தனது...
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் தனது மனைவி மற்றும் மகளை கொடூரமான முறையில் பள்ளி ஆசிரியர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிரியர் கைலாஷ் வீட்டில் தனது...
80 காலகட்டங்களில் இருந்து இந்திய சினிமா மக்களை மகிழ்வித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு, மலையளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து முன்னணி...
தமிழ் சினிமா தொலைக்காட்சிகளில் மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்ற சேனல்கள் என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான். முதல் 10 இடங்கள் எடுத்துக்...
நடிகை அமலா பால் பெயர் சமீப கலாமாக பல சர்ச்சைகளில் அடிபடுகிறது. சமீபத்தில் அவர் முன்னாள் காதலர் பவிந்தர் சிங் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நெருக்கமாக...
சங்கரன் கோயிலில் செல்போன் வாங்கி தராததால் பள்ளி மாணவர் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள அரசு...
ஹைட்ரஜன் பலூனை பயன்படுத்தி மரங்களில் உள்ள விதைகளை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அதே பகுதியில் 120 கிலோமீட்டர் பரந்து இரண்டு நாட்கள் கழித்து உயிருடன் தரையிறங்கிய சுவாரசியமான...
தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மேற்கு...
பள்ளிச் சிறுவன் ஆசிரியையை கட்டிப்பிடித்து தான் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. ஆரம்ப பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவன்...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் பள்ளியில் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மாமந்தூர் கிராமத்தில்...
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கர்ப்பிணி பெண் மீது வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சேலம் மாவட்டம் தென்காசியை சேர்ந்த மூன்று மாத கர்ப்பிணியான...
திருவள்ளூர் அருகே தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசி மூலம்...
புதுச்சேரியில் உள்ள கேஎஃப்சி கடையில் டேவிட் என்ற நபர் பர்கர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பர்கர் உள்ளே கையுறை இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக...
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த பகுதியில் அரசு பேருந்து ஆட்டோ நேருக்கு நேர் மோதியதில் ஆட்டோவில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மரக்காணம் பகுதியில் அரசு பேருந்தும்,...
ஹிமாச்சல பிரதேசம் குலு மாவட்டத்தில் மலை ஏறும்பொழுது காணாமல் போன நான்கு வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். வங்கதேசத்தை சேர்ந்த நான்கு வீரர்கள் கடந்த மாதம் அல்லது திடீரென...
எலும்பு முறிவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ஷில்பா ஷெட்டி கால் கட்டுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து யோகா செய்து வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்...
பூமியில் எரிமலை வெடிக்கும் காட்சியை விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர் ஒருவர் வீடியோவாக எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி...
தெலுங்கானாவில் மின்சார வாகன ஷோ ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலுள்ள மின்சார வாகன ஷோரூமில் பற்றிய தீயை மேல் தளத்திற்கு பரவிவிட்டது....
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 மாதகாலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது....
நட்புக்கு உதாரணமாக இணையத்தில் வலம் வரும் வீடியோக்கள் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட வைக்கும். அதே வேளையில் ஒரு வீடியோவில் வருவது போல வேடிக்கையாகவும் இருக்கும். இன்ஸ்டாவில் பகிரப்பட்ட...
வெனிசுலாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்தில் சிக்கியதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில்...
52 வயதில் தேர்வாகியுள்ளார் ஒரு தொழிலதிபர். மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட நீட் நுழைவு தேர்வு தோல்வியடைந்த மாணவ மாணவிகளும் சிலர் விபரீத முடிவுகளை எடுத்து...
பண மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசிற்கு டெல்லி போலீசார் மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியுள்ள ஜாக்குலின் பெர்னாண்டசை குற்றவாளியாக அமலாக்கத்...
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் போதையில் நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் தள்ளாடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோ வெளியானது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை...