--- --:--:-- --

Month: July 2022

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய தனியார் பள்ளி தாளாளர் கைது..!

கரூர் அருகே பள்ளி மாணவியிடம் அத்துமீறிய சம்பவத்தில் தனியார் பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றியம் பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார்...

முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும்..!

முழு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.   நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முறையாக பின்பற்ற வேண்டும் என...

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட பெரிய துளை..!

உயரம், நடுவானில் இறக்கை குலுங்கினாள் பயம் போன்ற காரணத்தினால் விமானப்பயணம் பலருக்கும் சவாலான ஒன்றாக உள்ளது. மனதில் ஏற்படும் சிறு கோளாறு கூட ஒட்டுமொத்த பயணிகளின் உயிரை...

உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களுக்கு இன்று தேர்தல்..!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள காலி இடங்களுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு...

19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பள்ளி மூடல்..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் பயிலும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பள்ளி மூடப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களில் சிலருக்கு சளி,...

சிபிஐ விசாரிக்க தடை கோரிய இபிஎஸ்..!

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு புகாரை சிபிஐ விசாரிக்க தடை கோரிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் மீண்டும் நாளை மறுநாள் விசாரிக்க...

காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக 13 பேர் உயிரிழப்பு..!

காஷ்மீரில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அமர்நாத் யாத்திரையில் 13 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் கனமழை பெய்து...

ஷின்சோ அபேவிற்க்கு மரியாதை – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி..!

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்க்கு மரியாதை செலுத்தும் விதமாக சென்னை தலைமை செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட ஜப்பானின்...

கணவரை இழந்த சில நாட்களில் படப்பிடிப்பு சென்றுவிட்டாரா மீனா..!

நடிகை மீனா 80களில் தென்னிந்திய சினிமாவை கலக்கிய ஒரு பிரபலம். ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களுடனும் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள்...

ஜெயம் ரவி – நயன்தாரா இரண்டாவது முறையாக இணையும் படம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா. இவ்விருவரும் இணைந்து தனி ஒருவன் எனும் மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் நடித்திருந்தார்கள்.  ...

துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்..!

திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் தற்போது மாமன்னன் எனும் திரைப்படம் தமிழில் உருவாகி வருகிறது. இப்படத்தை மாரி செல்வராஜ்...

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை..!

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மாநில அரசு எச்சரித்துள்ளது. கேரளாவில் பெய்து வரும் கனமழையால் மலப்புரம், பாலக்காடு, திருச்சூர், திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட...

அழுகிய நிலையில் பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட பெண் சடலம்..!

திருச்சி அருகே அழுகிய நிலையில் பெண் சடலத்தை மீட்ட போலீசார் தப்பியோடிய கணவரை தேடி வருகின்றனர். ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நரசிம்மராஜ் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் இரண்டு...

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம்..!

புதுக்கோட்டை அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தையின் தாய், அவரது கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பெண்மணிக்கும் ஜெகன் என்பவருக்கும் திருமணத்தை...

மிட்நைட் சேல்..ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் அதிர்ச்சி..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் அதிக தள்ளுபடியுடன் மிட்நைட் சேல் அறிமுகப்படுத்தப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு நேரத்தில் ஷாப்பிங்கை ஊக்குவிக்கும் நோக்கத்தில் முன்னோட்டமாக...

விக்ரம் உடல்நிலை குறித்து மேலாளர் விளக்கம்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக செய்தி பரவியது.   இந்நிலையில்...

20 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கார்..!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அமைப்பு உருவாக்கிய வெள்ளை நிற கார் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மண்ணில் இருந்து திரும்பி எடுக்கப்பட்டது.   இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு...

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா வருத்தம் அளிக்கிறது : உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா வருத்தம் தெரிவித்தார். தலைமையை பாராட்டினார். கடினமான காலங்களில் உக்ரைனுக்கு துணை நின்றதாக அவர் தெரிவித்துள்ளார்.  ...

குர் ஆன் வாசிப்போரை பயங்கரவாதி எனக்கூறுவதா..?

இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் பற்றி கர்நாடகாவில் ஜெகரன் வேதிகை என்ற அமைப்பின் தலைவர் கேசவ் மூர்த்தி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்களை கொல்ல வேண்டும் என...

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல்..!

நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு என தகவல் வெளியாகி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ...

மேம்பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி மாணவர்கள்..!

தெலுங்கானாவில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் தேங்கிய நீரில் சிக்கிய பள்ளி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து குழந்தைகளை ஏற்றிக்கொண்டு தனியார் பள்ளி பேருந்து...

ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஒரே பள்ளியில் படிக்கும் 19 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அங்கிருக்கும் 72 மாணவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டது.   19 பேருக்கு...

டிஎஸ்பிக்கு வழிவிடாத பேருந்து சிறைபிடிப்பு..!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் டிஎஸ்பிக்கு வழிவிடாத பேருந்து சிறைபிடிக்கப்பட்டு பயணிகள் பேருந்தில் மாற்றப்பட்டு நகரில் தனியார் பேருந்து சாலை நடுவே நின்று பயணிகளை ஏற்றிய போது பேருந்தின்...

அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து..!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5...

Right Menu Icon