கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை..!
தெலுங்கானாவில் கன மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. தலைநகர்...





