ஆரம்பத்தில் இந்த தப்பெல்லாம் பண்ணேன் எனக்கூறிய டாப்ஸி..!
ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பொண்ணாக வந்த டாப்சியை பார்த்து ரசிக்காத கண்களே இல்லை. க்யூட்டான முகம், சுருட்டை முடியில் இன்றைய தமிழ் தெலுங்கு ரசிகர்களின் மனதை...
ஆடுகளம் படத்தில் ஆங்கிலோ இந்தியன் பொண்ணாக வந்த டாப்சியை பார்த்து ரசிக்காத கண்களே இல்லை. க்யூட்டான முகம், சுருட்டை முடியில் இன்றைய தமிழ் தெலுங்கு ரசிகர்களின் மனதை...
மின்னல் வேகத்தில் பழிவாங்கிய எருமையின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவில் நெடுஞ்சாலை ஒன்றில் எருது விடும் வண்டியின் போட்டி நடக்கிறது. முன்னால் சென்று...
பொதுத்தேர்வு எழுதும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முதலமைச்சருக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி...
மறைத்த முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்திற்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவர்...
சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் ஆளுநர்...
சென்னையில் காமராஜர் சாலையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியது. 73 ஆவது குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் ஆர்என் ரவி தேசிய கொடியை ஏற்றினார். தமிழகத்தில்...
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 786 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரேநாளில் 2,142 பேர் சிகிச்சை முடிந்து...
பள்ளிகளில் நிகழும் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தஞ்சையில் 12 ஆம்...
தஞ்சையில் இன்று சிலையை மர்ம நபர்கள் உடைத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வடக்கு வீதியில் உள்ள சாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு...
சர்க்கரை அளவு சோதிக்கும் கருவிக்கு பதிலாக காலாவதியான சாக்லேட்டை அமேசான் நிறுவனம் அனுப்பியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பசுமலை ஊரை சேர்ந்த 74 வயதான...
பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் வீட்டில் இருந்தவர்களும் அந்த பகுதி மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். தாரமங்கலம் அருகே உள்ள துப்பாக்கி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு பேருந்து ஒன்று சாலையில் நடுவே உள்ள சென்டர் மீடியனில் இயக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி புதிய...
கார் வழக்கில் நடிகர் விஜய் தொடர்பாக தனி நீதிபதி கூறிய எதிர்மறை கருத்துக்கள் நீக்கப்பட்டு இருப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரியிலிருந்து தப்பிக்க வழக்கு தொடர்ந்ததாக...
சென்னை ஓஎம்ஆர் பகுதியில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் சக ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் கடந்த...
5ஜி சேவையை அமல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு விதிக்கப்பட்ட 20 லட்சம் ரூபாய் அபராதத் தொகையை பொது சேவை என்ற நிபந்தனையுடன்...
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 13 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த பாதிப்பு கடந்த கடந்த மூன்று நாட்களாக குறைந்து வருகிறது....
தென் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்...
சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி...
உலகத்தில் ஹிந்தி மொழி படிப்பதை யாரும் தடுக்கவில்லை எனவும் இங்கு இருமொழிக் கொள்கையை பின்பற்றுவது என்பது கொள்கை முடிவு என்றும் உயர் நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது....
கர்ப்பிணிப் பெண்ணை தாக்கியதாக ஸ்ரீமுஷ்ணம் பெண் காவல் ஆய்வாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிறைமாத கர்ப்பிணியான பாண்டியனின் மனைவி ஆரோக்ய அஞ்சலியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தர்மபுரி அருகே ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தன் தங்கையை காப்பாற்ற அண்ணன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள பகுதியை...
எப்போது உங்களுக்கு கல்யாணம் என ரசிகர் கேட்ட கேள்விக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோனாக்ஷி சின்கா அளித்த பதிலில் வைரலாகி வருகிறது. தனக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் சோனாக்ஷி....
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நிதானத்தை இழந்து நிருபரை திட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த விதிகளில் திருத்தம்...
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 117 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பஞ்சாப் பிப்ரவரி 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த...