நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடலாம்..!
நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் சேவைகளை வழங்கும் முறையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நுகர்வோரே மின் கட்டணத்தை...
நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் செல்போன் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. நுகர்வோரின் சேவைகளை வழங்கும் முறையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் நுகர்வோரே மின் கட்டணத்தை...
பயோடெக் நிறுவனத்தின் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்துக்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது. சுமார் ஒன்பது இடங்களில் ஆயிரம் பேரிடம் இதற்கான பரிசோதனை நடத்தப்பட...
ஒருவரின் காதுக்குள் கரப்பான் பூச்சி புகுந்து கொண்ட விஷயம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நியூசிலாந்து நாட்டின் அட்லாண்டா பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும்...
சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்கே 20 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இந்த வாரம் தொடங்க உள்ளது. டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் டான் படத்தில் நடித்திருக்கிறார். ...
சங்கரன்கோயிலில் கழிவுநீர் தேங்குவதால் வெட்டப்பட்டிருந்த கழிவுநீர் குழாயில் 2 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது. பாரதியார் நகரை சேர்ந்தவர் சங்கர் துர்கா தேவி தம்பதியின் 2 வயது...
அதிக வீரியம் கொண்டவைரஸ் நியோகோவ் என்ற வைரஸ் பரவி வருவதாக சீனாவின் வூகான் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றின் அடுத்தடுத்த உரு மாற்றங்களை பார்த்த நிலையில் இப்போது நியோகோவ்...
சமந்தா நாக சைதன்யா விவாகரத்து குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பல குரல்கள் கிளம்பின. அதில் ஒன்றுதான் சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டார்...
நாகை நகராட்சிக்குட்பட்ட முப்பத்தி ஆறு வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக இதுவரை ஒரு சீட்டு கேட்டு கூட வரவில்லை எனவும் முன்னாள் அமைச்சர்...
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கவனக்குறைவாக இருசக்கர வாகனத்தில் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற தம்பதி மீது லாரி மோதியதில் இருவருமே பரிதாபமாக உயிரிழந்தனர். வத்தலகுண்டு அண்ணா...
இறக்குமதி செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ காருக்கு நுழைவு வரி தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தொடுத்த வழக்கில் தமிழக வணிக வரித்துறை பதிலளிக்கவும், அபராத வசூல்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சி...
எலான் மஸ்க் இன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட் நிலவில் மோதி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ராக்கெட் 2015 ஆம் ஆண்டு விண்வெளிக்கு .அனுப்பப்பட்டது. வானிலை தொடர்பான...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பது...
கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏற்கனவே அறிவித்தபடி ஆன்-லைன் வழியில் நடைபெறும் என்று தமிழக அரசும், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தெரிவித்திருக்கிறார். கல்லூரி மாணவர்களுக்கு பிப்ரவரி...
தமிழகம் உள்ளிட்ட 8 மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாடு முழுவதும் கொரொனா பரவலுக்கு எதிராக மத்திய,...
வட கடலோர மாவட்டங்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கொரொனா பரவல் காரணமாக...
கர்நாடகாவில் கல்மனம் படைத்த தந்தையின் ஈவு இரக்கமற்ற செயலால் 7 ஆண்டுகளாக வெளிச்சத்தை பார்க்காமல் தனி அறையில் அடைக்கப்பட்டு இருளில் பரிதவித்த இளம்பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். ...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே...
திருப்பூரை அடுத்து காங்கேயம் வட்டாட்சியர் ஆக பணிபுரிந்து வருபவர் திருமதி. சிவகாமி இவர் ஏற்கனவே திருப்பூர் வருவாய் கோட்டாட்சியரிடம் உதவியாளராக இருந்தவர். தாராபுரத்தில் வட்டாட்சியர் ஆக இருந்தவர்....
சேலம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததில் ஒரு பெண் குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்தது....
இரண்டு ரயில்களுக்கு நடுவில் பாய்ந்தோடிய குதிரையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜனவரி மாத தொடக்கத்தில் எகிப்தில் ஒரு வெள்ளை குதிரை ஓடும் ரயிலுக்கும் நின்றுகொண்டிருந்த ரயிலுக்கும்...
திருச்சி அருகே கணவர் திட்டியதால் குழந்தையை விட்டுச் சென்ற நிலையில் மீண்டும் குழந்தையை தேடி வந்துள்ளார். மணப்பாறை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிறந்து சில தினங்களே ஆன...
திருப்பூரில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னாள் சபாநாயகரும், அவினாசி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் தனபால். வெளியூரை சேர்ந்த...
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் அவர் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சை அருகே...