தமிழ்நாட்டில் ஒரே நாளில் 29,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கொரொனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 29 ஆயிரத்து 870 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கொரொனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...
மகாராஷ்டிராவில் ஜனவரி 24ஆம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரொனா பரவல்...
நான்கு வயது மகனுக்கு பேச்சு வரவில்லை என்ற விரக்தியில் அவரது முகத்தில் தலையணையை வைத்து அமித்தி கொலை செய்ததாக கூறப்படும் தாய் தாமும் தற்கொலை செய்து கொண்ட...
தூத்துக்குடியில் அம்மன் கோயிலில் பெண்கள் குளியல் அறையில் இருந்து மூன்று ரகசிய கேமராக்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சித்த நாயக்கன்பட்டியில்...
கிருஷ்ணகிரியில் உறவுக்கார மாணவியை கள்ளக்காதலனுக்கு அறிமுகம் செய்து வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்ததாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஊத்தங்கரை விசுவாசம் பட்டியை சேர்ந்தவர்...
மகனையும் மருமகளையும் சேர்த்து வையுங்கள் என நடிகர் ரஜினிகாந்திற்கு தனுஷின் பெற்றோர் என நீதிமன்றத்தை நாடியுள்ள கதிரேசன் தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 2 குழந்தைகளின் எதிர்காலத்தை...
காமம் தலைக்கேறி தனக்கு துரோகம் புரிந்த மனைவியை, அரிவாளால் கணவன் வெட்டிக் கொன்ற சம்பவம், திருப்பூரை அதிர வைத்துள்ளது.காலம் ரொம்பவே கெட்டுப்போய்விட்டது. விஞ்ஞான வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும்,...
மெக்ஸிகோ நாட்டில் வசிக்கும் உசில்மார்டினஸ் என்பவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார். ஒரு கட்டத்தில் தனது காதலியின் தாயாருக்கு கிட்னி தேவை என்பதை அறிந்து தனது கிட்னியை...
கடந்த ஜனவரி 20ஆம் தேதி கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டன. கொரொனா பரவலை கருத்தில் கொண்டு கல்லூரிகள் மூடப்பட்டு நேரடி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு...
தமிழ்நாட்டில் கொரொனா பரவலை கட்டுபடுத்த வரும் ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமைகளில் முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ராஜு அதிக வாக்குகள் பெற்று பிக் பாஸ்...
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் சீல் வைக்கப்பட்ட கட்டடத்திலிருந்து 3 நோயாளிகள் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டத்தில் உள்ள மணிக்கு ஏரி பகுதியில் புதிதாக கட்டப்பட்டு...
10 மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுவரை 52% சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது என்றும்...
நடிகர் சித்தார்த் பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலை இரட்டை அர்த்தத்துடன் தரக்குறைவாக விமர்சனம் செய்தார் என எழுந்தது. இது தொடர்பாக சித்தார்த் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருந்தார். சித்தார்த்...
மயிலாடுதுறையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த தாய் மற்றும் சேயை பத்திரமாக காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை காவல் ஆய்வாளரை உயர் அதிகாரிகள் பாராட்டினர். தாயாரை வழியனுப்ப...
மதுரையில் காவலர்கள் துன்புறுத்தியதால் தீக்குளித்ததாக இளைஞர் வீடியோ வெளியிட்ட நிலையில் அவரிடம் விசாரணை மட்டுமே நடத்தப்பட்டதாக காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். மதுரை பிபி குலத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர்...
தான்சானியா நாட்டை சேர்ந்த டிக் டாக் பிரபலம் ஒருவர் ஓ சொல்றியா மாமா பாடலின் தெலுங்கு வெர்சனுக்கு நடனமாடிய வீடியோ உலக அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது....
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. யோகேஸ்வரன் மற்றும் ராஜசேகர்...
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்...
பிரபல தொலைக்காட்சி காட்சி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் புகழ். அவரின் நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பு திறமையின் மூலம் சிறியவர்கள்...
தமிழகம் முழுவதும் 600 இடங்களில் முதலாவது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 160 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில்...
இந்திய நாட்டின் முன்னணி டென்னிஸ் விளையாட்டு வீராங்கனையான சானியா மிர்சா ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். 35 வயதான சானியா மிர்சா கடந்த 2003 முதல் டென்னிஸ் விளையாட்டு வருகிறார்....
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீண்டும் கடிதம்...
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி பிரிய உள்ளதாக தெரிவித்த நிலையில் குடும்பத்தினர் தொடர்ந்து சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. தனுஷின்...