ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரண்..!
சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். காஞ்சிபுரம் ரவுடி படப்பை குணா சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். ரவுடி படப்பை குணாவுக்கு ஏழு நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





