தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று வட வட...
தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று வட வட...
நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலில் தனது ரசிகர்கள் போட்டியிட விஜய் அனுமதி அளித்துள்ளதாக விஜய் மக்கள் இயக்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியவர்...
நியாயவிலைக் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்களை கொள்முதல் செய்து அ கடைகவை ரேஷன்...
கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை வழக்கமான சந்தைப்படுத்தலின் கீழ் விநியோகிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவாக்ஸின்...
நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் விசாரணை அதிகாரிகளை கொல்ல சதித் திட்டம் தீட்டிய வழக்கில் நடிகர் திலீப்பை கைது செய்ய கேரள உயர்நீதிமன்றம் வரும்...
கடலூர் அருகே குக்கரில் பதுங்கி இருந்த நல்ல பாம்பை பிடித்து பாம்பு பிடி வீரர்கள் பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தார். மீனாட்சி நகரை சேர்ந்த இளமாறன் என்பவரது வீட்டு...
தமிழகத்தில் ஜனவரி 29ஆம் தேதி சனிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பணி நாள் என்பதால் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என...
தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் உடன் ஆணையர் பழனிகுமார் ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில...
தென்னிந்தியாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் ராஷ்மிகா. அவரது கியூட் தோற்றம் மற்றும் நடிப்பால் இளசுகளை வெகுவாக கவர்ந்துவிட்டார் அவர். அவர் தெலுங்கில் நடித்த புஷ்பா...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா. இதன்பின் அதே தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்து...
பேஸ்புக்கில் ஏற்பட்ட பழக்கத்தால் காதலனான நபர் தன் காதலியின் வீட்டில் கைவரிசை காட்டியதால் போலீசில் சிக்கினார். சென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்தவர் பவித்ரா. செவிலியராக வேலை பார்த்து...
தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானைகளுடன் கொண்டாடப்பட்ட குடியரசு தின விழா அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடுயானைகள் வளர்ப்பு...
தமிழகத்தில் உள்ள 649 நகராட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 12,820...
மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இந்திய தேசியக்கொடி இடம்பெற்ற டிஷர்ட், காலணிகள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மின்னணு வணிக நிறுவனமான அமேசான் இணையதளத்தில் இந்திய...
சென்னை ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்தாததால் சலசலப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு...
விருதுநகரில் காதல் விவகாரத்தில் காதலனின் தாயாரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பெண் வீட்டார் தாக்கியுள்ளனர். அருப்புக்கோட்டை அருகே சக்தி சிவா, புவனேஸ்வரி ஆகியோர் காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினரின்...
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் பணியின் பொழுது சினிமா பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. செவிலியர்,...
தற்பொழுது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் காரை இலாவகமாக திரும்புகின்ற டிரைவரை பலரும் பாராட்டுகின்றனர். ட்விட்டர் தளத்தில் மட்டுமே சுமார் 1.5 மில்லியனுக்கு...
தமிழ்நாட்டில் இரவு ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை மருத்துவக் குழுவுடன் கலந்தாய்வு நடத்த உள்ளார். தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரொனா...
ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு நேற்று பிற்பகல் புறப்பட இருந்த விமானிக்கும் என்ஜினியர்க்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சுமார் ஒரு மணிநேரம் தாமதமானது. விமானிக்கும்,...
அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறை மற்றும் கல்வித் துறையில் விசாரணைக்கு பள்ளி நிர்வாகம் துணை நிற்கும் என தனியார் பள்ளி குழுமம் உறுதியளித்துள்ளது....
முகத்தில் கேக் தடவியதால் திருமணமான மறுநாளே விவாகரத்துக் கோரியுள்ள சம்பவம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள்தான் அந்த தம்பதிக்கு திருமணம் நடந்தது. விவாகரத்து...
நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கொடிகட்டி பறக்கிறார். மெரினா படத்தில் அறிமுகமாகி...