ஆன்லைன் மீடியாவை கண்காணிக்க தனி நபர் ஆணையம்..!
ஆன்லைன் மீடியாக்களை முறைப்படுத்தும் முறைப்படுத்துவது குறித்த தனிநபர் ஆணையம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை மாவட்ட பேரூராட்சிகள்,...
ஆன்லைன் மீடியாக்களை முறைப்படுத்தும் முறைப்படுத்துவது குறித்த தனிநபர் ஆணையம் அமைக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை மாவட்ட பேரூராட்சிகள்,...
தலைநகர் டெல்லியில் பிபின் ராவத் உடலுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத் மற்றும் அவரது...
குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ராணுவ வீரர் ஜடேஜா உயிரிழந்தது ஆந்திர மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் mi-17 v5 ரக...
தோற்றத்தை பார்த்து கேலி செய்தவர்களுக்கு நடிகை குஷ்பு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த வகையில் குஷ்பு ஏற்கனவே குண்டாக இருந்த தனது...
சூது கவ்வும், பீட்சா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகை சஞ்சிதா ஷெட்டி பிரபல நடிகரின் தம்பியுடன் நடிக்கிறார். இயக்குனர் அமீர் இயக்கும் இந்த படத்திற்கு...
அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவக்காற்றின் காரணமாக...
மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு தாலியுடன் வந்த மாணவியை மீட்ட சமூகநலத்துறை அதிகாரிகள் மாணவியை காப்பகத்தில் சேர்த்துள்ளனர். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது...
200 கோடி ரூபாய் மோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். பல்வேறு...
ஒட்டுமொத்த இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது, குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து. இதில் பயணம் செய்த இந்திய ராணுவ முப்படைத்தளபதி பிபின் ராவத் நிலை என்னவென்று தெரியாத...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன....
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்றும் மாணவர்கள் தேர்வுக்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் என இருவரும் பங்கேற்று கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்...
ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தில் 11 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். எஞ்சிய மூன்று பேரின் நிலை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் எனவும்...
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் குடும்பத்தினரோடு பயணம் செய்ததாக இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது. தற்போது பிபின் ராவத்...
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் டெல்லி இல்லத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் மகளை ராஜ்நாத்சிங் சந்தித்து...
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் குடும்பத்தினரோடு பயணம் செய்ததாக இந்திய...
அரசு நகர்ப்புற பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் குறுக்கீட்டால் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அதில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர். சித்தாத்தூர் கிராமத்தில்...
கொரொனாவிடமிருந்து குணப்படுத்தும் பபிள்கம் மருந்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். தாவரங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை புரதப் பொருளில் உமிழ்நீரின் வழியாக பரவும் கொரொனா வைரஸை...
கோயமுத்தூர் சரவணம்பட்டியில் உள்ள தமிழ்நாடு அரசு மதுபானக் கடையில் இருந்த பெட்டியில் சாரை பாம்பு குட்டி ஒன்று இருந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சரவணம்பட்டியில் தமிழக அரசின்...
சென்னையில் உள்ள பிரபல துணிக்கடையான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு சேர்த்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சூப்பர் சரவணா...
சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் கரூர் தொழிலதிபரை கடத்தி ஒரு கோடி கேட்டு மிரட்டிய கொலை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம்...
பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் அரசு பள்ளியில் 3 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில்...
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரோட்டா சாப்பிட்டு செரிமானமாகாமல் தவித்ததாக கூறப்படுகிறது. கர்ப்பிணியின் அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் பரிதாபமாக உயிரிழந்தன. அறந்தாய் என்று...
வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவர்களில் கொரொனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு விமான...