தமிழ்நாட்டில் இதுவரை 8 விமான பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்த...
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்த...
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தடைந்த...
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். கனமழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால்...
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில், நகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. மிகவும் பழமையாக மற்றும் சிறப்பு வாய்ந்த மருத்துவமனையாக, இது திகழ்ந்து வருகிறது. இதனால்,...
டெல்லியில் 2 டோஸ் தடுப்பூசியை குத்திக் கொண்டவருக்கு ஓமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சர்வதேச விமான நிலையங்களை மூட உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு டெல்லி அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது....
ஹைதராபாத்தில் விரும்பியபடி கணவர் ஜாக்கெட் தைத்து தராததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள கோல்நாகா என்ற பகுதியை சேர்ந்தவர்கள்...
200 கோடி மிரட்டி பணம் பறித்த வழக்கில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் வெளிநாட்டிற்கு செல்ல முயன்றதால் மும்பை விமான நிலையத்தில் தடுத்து...
கொரொனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாலும் அதனால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்கவும் மக்களுக்கு கூடுதலாக ஒரு தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசின் தடுப்பூசிகளை தேசிய தொழில்நுட்பக்...
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் ம், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை உறுப்பினர்களே தேர்வு செய்வர் என...
தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண் சிசு சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கழிவறையில் குழந்தையை விட்டு பெண் சென்றது தொடர்பாக விசாரணை நடைபெற்றது. இந்நிலையில்...
இந்தியாவில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தல் உள்ள வகையில் உருமாறிய வகை வைரஸ் பரவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ...
நடிகர் விஜய் நோ சொன்ன கதைக்கு சியான் விக்ரம் எஸ் சொல்லியிருக்கிறார். ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிப்பது இவருடைய 60வது படம். இந்தக் கதையை முதலில் ரஞ்சித்...
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 43 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரிம்நகர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார்...
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று கன மழைக்கு...
ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில் சுமார் 7 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகளை வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அரசு முறை பயணமாக...
அரியலூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த ரயில் நிலைய மாஸ்டரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். ரயில் நிலையத்தில்...
புதுச்சேரியில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு 20 மாதங்களுக்கு பிறகு இன்று நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. கொரொனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் நேரடி வகுப்புகள்...
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தனியார் பள்ளியின் முதல்வரான 37 வயது பெண் விஷமருந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலம் அடுத்த பேரளத்தில் தனியார் உயர்நிலைப்...
ராசிபுரம் அருகே காதல் மனைவியை வெட்டிக் கொன்று விட்டு தப்பிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நலமணி கிராமத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன்...
நடிகர் விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ...
பிக் பாஸ் புகழ் நடிகை ஜூலி என்கிற மரியா ஜூலியானா என்ற பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மனீஷ் என்பவர் பல்சர் பைக்,...
மயிலாடுதுறை அருகே நிச்சயதார்த்தம் செய்த பெண் ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான மணமகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கிளியனூர் சின்னதம்பி, வில்லியனூரை சேர்ந்த பெண்ணுக்கும்...
அமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அதிமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக முதலமைச்சராகவும், அதிமுக செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு...
திருவாரூரில் மாணவரின் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார் வசந்த். இவர்...