சாலை மறியல் செய்து போராட்டம் நடத்திய மாணவர்கள்..!
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை மதிப்பெண் குறிப்பிடப்படாமல் 90% பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில்...
கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற செமஸ்டர் தேர்வுக்கான முடிவுகளை மதிப்பெண் குறிப்பிடப்படாமல் 90% பேர் தோல்வி என பல்கலைக்கழகம் அறிவித்ததால் மாணவர்கள் போராட்டத்தில்...
வடமாநிலங்களில் வானில் தென்பட்ட மர்ம ஒளியால் மக்கள் அச்சம் அடைந்தனர். சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை அருகே ஒரு ரஜோரி சம்பா மாவட்டங்களில் நேற்று மாலை வானில் மர்ம...
ஓசூர் அருகே அரசு பள்ளியில் மாணவன் ஆசிரியையின் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே உள்ள கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி...
சித்திரை செவ்வானம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ள தனது தங்கை பூஜா கண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சாய்பல்லவி நீங்கள் அனைவரும் படத்தை பார்த்து உங்கள் அன்பை அவளுக்கு...
திருத்தணி அருகே மாயமானதாக கூறப்பட்ட பெண் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அருண்குமார் , வாணிஸ்ரீ தம்பதிக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சசிகலாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார். சென்னை தி நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து...
வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் நடிகை மீரா மீது வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சம்மன் விடுத்துள்ளது. பட்டியலினினத்தவரை அவதூறாக பேசி அதை வீடியோவாக எடுத்து...
சென்னை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரொனா தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான்...
நடிகை ராஷ்மிகா மந்தனா தனது நாய்க்குட்டிக்கு லிப்லாக் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கீதாகோவிந்தம் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது....
குஜராத் மாநிலத்தில் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. ஜிம்பாப்வேயிலிருந்து குஜராத் வந்த ஒரு நபருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆய்வகத்தில் நடைபெற்ற மரபணு சோதனை மூலம் பாதிப்பு உறுதியானது....
சென்னையை அடுத்த ஆவடியில் முகநூல் மூலம் பழகிய காவலர் உட்பட இருவரிடம் 34 லட்சம் ரூபாய்யை ஏமாற்றிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம்...
மாநாடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் என் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்,...
தற்பொழுது உலகெங்கும் 35 நாடுகளிலும் ஓமிக்ரான் வைரஸ் பரவி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெதர்லாந்து, பிரான்ஸ்,...
கர்நாடகாவில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து புதிய கட்டுப்பாடுகளை கர்நாடக அரசு அறிவித்திருக்கிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் கொரொனா வைரஸ்...
ஓமிக்ரான் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் ஹாலிவுட்டில் அதே பெயரில் வந்த படத்தை வைத்து சில வதந்திகளும் பரவி வருகின்றன. இது குறித்து தகவல் இணையதளத்தில்...
சென்னையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து நகைகளை அபகரித்துக்கொண்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார். மன்னார்குடியை சேர்ந்த 15 வயதான...
இந்தியன் 2 திரைப்படத்தில் ஒப்பந்தம் ஆகிய நடிகை காஜல் அகர்வால் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால் அவருக்கு பதிலாக திரைப்படத்தில் நடிகை தமன்னாவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது....
கர்நாடகாவில் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த 65 வயது முதியவர் தனது காதலியை 35 ஆண்டுகளுக்கு பிறகு மணந்த நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மைசூரில்...
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த மூன்று பயணிகளுக்கு கொரொனா தொற்று உறுதியான நிலையில் அவர்களுக்கு ஓமிக்ரான் தொற்றா என்பதை அறிய அவர்களின் மாதிரிகள் மரபியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு...
கொரொனா பரவல் அச்சத்தால் சீனாவின் ஹாங்காங், தென்னாபிரிக்காவில் உள்ளிட்ட ஒன்பது நாடுகளின் போக்குவரத்து சேவைக்கு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம்...
திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்ததால் 20 அடி உயரத்திற்கு பீச்சி அடித்த தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பூர் மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்...
வேலூர் மாவட்டம் பெருந்துறை அருகே வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கால் 4 வயது சிறுவன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். அந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக...
ரசாயன திரவத்தை தவறுதலாக குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி உடல் நலம் தேறி முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை...
வேலூர் அருகே பேரணாம்பட்டு, டிடி மோட்டூர் பகுதியில் நள்ளிரவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் திடீரென பெரும் சத்தம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ...