தனது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றை நட்ட ராஷி கண்ணா..!
நடிகை ராசி கண்ணா தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டார்.இது இவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான...
நடிகை ராசி கண்ணா தனது பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டார்.இது இவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான...
கொரொனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பூரண குணம் அடைந்து விட்டார் என்று மூன்றாம் தேதி வரை தனிமைப்படுத்தலில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது...
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூன்று புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஒட்டன்சத்திரம், விளாத்திகுளம், திருச்செங்கோடு...
கேரள மாநிலத்தில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இலவசமாக சிகிச்சை இல்லை எனவும் கட்டுப்பாடுகளை தளர்த்தவில்லை எனவும் மாநில அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில்...
நீலகிரி மாவட்டம் குன்னூரில் விடுதியில் தங்கியிருந்த 21 பள்ளி மாணவிகளுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் விடுதியில் தங்க வைத்து நோட்டீஸ்...
உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரானா வைரஸ் அச்சத்தால் உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்காணிப்பு, விமான நிலையங்களில் தீவிர...
திண்டுக்கல் மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரிய சூலமலை கிராமத்தில் நெல் வயலில் இருந்த 10 அடி நீள மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். நெற்கதிர்களை அறுவடை செய்யும்...
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் மகளிர் சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல்...
கல்லூரி மாணவிகள் 54 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரொனா தாக்கத்தை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் முயற்சி மேற்கொண்டு வரும்...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வாங்கிய கடனுக்கு 5 ஏக்கர் நிலத்தை அபகரித்ததால் விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று...
கேரள சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர், மாமனார், மாமியாருக்கு மூன்று நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர்...