மது அருந்திய இருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு..!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மது அருந்திய சிறிது நேரத்தில் இருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தனர். ஓமலூர் அடுத்த தாராபுரத்தை சேர்ந்த முதியவர் தக்ஷிணாமூர்த்தி மற்றும்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மது அருந்திய சிறிது நேரத்தில் இருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தனர். ஓமலூர் அடுத்த தாராபுரத்தை சேர்ந்த முதியவர் தக்ஷிணாமூர்த்தி மற்றும்...
இயக்குனர் சிவாவின் வீட்டிற்கு ரஜினிகாந்த் நேரில் சென்று தங்க சங்கிலியை பரிசாக கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை...
போதுமான பேருந்து வசதிகள் இல்லாததால் பள்ளி சிறுமிகள் ஓடும் பேருந்தில் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் காட்சி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பேருந்து வசதிகளை ஏற்படுத்தாமல் வழக்கம்போல்...
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து இருந்தபோது பிபின் ராவத் தன்னிடம் தண்ணீர் கேட்டதாகவும் சரிவான பகுதியில் அவர் சிக்கி இருந்ததால் அவரை உடனடியாக மீட்க முடியவில்லை...
பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு பாலிடெக்னிக்...
ஓமிக்ரான் பரவல் காரணமாக பிரிட்டனில் வீட்டில் இருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ்...
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலில் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் தகவல் தெரிவித்துள்ளார். முப்படை...
முப்படை தலைமை தளபதியின் மரணம் தொடர்பாக விமானப்படை மற்றும் மத்திய அரசின் கருத்துக்கு எதிராக முதலில் பதிவிட்ட மாரிதாஸ் என்கிற யூடியூபரை காவல்துறை கைது செய்துள்ளது. ...
அமெரிக்காவின் நயகரா நீர் வீழ்ச்சியில் உச்சியில் காருடன் மூழ்கி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க கனடா நாட்டின் எல்லைப்பகுதியில் நயாகரா நீர்வீழ்ச்சியின் பகுதியில் காருடன்...
கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகள் பெற்றெடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே...
டைரக்டர் சொல்லும் கதைகள் பிடிக்கவில்லையென்றால் தூங்கிவிடுவேன் அப்படி 40 கதைகளை வேண்டாம் என்று கூறி இருப்பேன் என அஸ்வின் குமார் கூறியுள்ளார். என்ன சொல்லப் போகிறாய்...
தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் கல்குவாரி குளத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட அரவிந் என்பவரின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் சம்பவம் தொடர்பாக 5 பேரை கைது செய்தனர். ...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய 14 பேரில் உயிர் பிழைத்த ஒரே வீரரான வருண் சிங் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். நேற்று இந்த கோர...
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரொனா பரவல் காரணமாக பள்ளி...
உசிலம்பட்டியில் முப்படைகளின் தலைமைத் தளபதி உயிரிழந்ததற்கு பள்ளி மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு...
குன்னூரில் விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. விபத்து நடந்த இடம் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு கருப்பு பெட்டி தேடும்பணி இரண்டாவது நாளாக...
மராட்டிய மாநிலத்தில் முதல் ஓமைக்ரான் நோயாளி குணமடைந்து பிறந்தநாளன்று வீடு திரும்பியுள்ளார். ஓமைக்ரான் என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து...
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களை கொண்டு சென்றபோது பாதுகாப்புக்கு சென்ற காவல்துறை வாகனம் விபத்தில் சிக்கியதில் ஆறு காவலர்கள் காயமடைந்திருக்கிறார்கள். நீலகிரி மாவட்டங்களில் இருந்து...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே 9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடை செயல்பாட்டுக்கு வராமல் மாட்டுக்கொட்டகையாக மாறி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ...
தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது ஓமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தென்னாப்பிரிக்க மருத்துவ கழக தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக...
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து உயிர் தப்பியுள்ளார். 2015இல்லெப்டினன் ஜெனரல் ஆக பணியாற்றி வந்தவர் மூன்று ராணுவ...
தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீது ஓமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தென்னாப்பிரிக்க மருத்துவ கழக தலைவர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் பல நாடுகளில் வேகமாக...
மதுரையில் அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களை போக்குவரத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்ற...
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ அதிகாரிகள், பயணிகள் ஹெலிகாப்டர் குன்னூர் மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது கடும் அதிர்ச்சி அளிக்கிறது என்று மக்கள் நீதி...