--- --:--:-- --

Month: December 2021

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி..!

நீலகிரி மாவட்டம் மரபியல் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த கரடி ஒன்று மொட்டை மாடிக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரடியை கண்டு அச்சமடைந்து குடியிருப்புவாசிகள் செல்போன் மூலம்...

வெறும் கையால் சாக்கடையை அள்ளிய தூய்மை பணியாளர்..!

கிழக்கு கடற்கரை சாலையில் தூய்மை பணியாளர் ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி சாக்கடையை சுத்தம் செய்துள்ளார். சாக்கடையை சுத்தம் செய்யும்போது கவனமாக கவசமிட்டு பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை...

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஓட்டுநர், நடத்துனர் சிறையில் அடைப்பு..!

விழுப்புரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் கல்லூரி...

3 மாநிலங்களில் போலி கொரோனா தடுப்பூசி முகாம்கள்..!

உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்க மாநிலங்களில் போலி கொரொனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   மக்களவையில் இதுதொடர்பான எழுத்துப்பூர்வமாக பதில்...

6 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் சிவகார்த்தி, விஜய்சேதுபதி..!

முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் இருவரும் ஆறு வருடங்களுக்கு பிறகு நேருக்கு நேர் மோத இருக்கின்றனர் .   கொரொனா பொது முடக்கத்தால் பெரிய...

ஒமைக்ரான் பரவலால் மும்பையில் 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு..!

ஓமைக்ரேன் வகை கொரொனா பரவுவதை தடுக்கும் வகையில் மும்பையில் இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   மும்பை நகரத்துக்கு மட்டும் 144 தடை உத்தரவு...

சபரிமலையில் பக்தர்களுக்கு தளர்வுகள் அறிவிப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பையில் குளிக்கவும், சந்நிதானத்தில் தாங்கி செலவும் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து...

ரஹ்மான் மகள் திருமண நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் நேரில் வாழ்த்து..!

சென்னையில் நடைபெற்ற பிரபல திரைப்பட நடிகர் ரகுமானின் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். திருமண வரவேற்பு நிகழ்ச்சி...

குரங்குக்கு தனது மூச்சைக் கொடுத்து காப்பாற்றிய நபர்..!

பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்கள் கடித்ததில் உயிருக்கு போராடிய குரங்கு தன் மூச்சை கொடுத்து காப்பாற்றிய சமூக ஆர்வலர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு....

ஹெலிகாப்டர் விபத்தில் சந்தேகம் இல்லை என தெரிவித்த காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு..!

முப்படைகளின் தலைமைத் தளபதி குன்னூருக்கு வரும்பொழுது மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த விபத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருக்கிறார்....

போதையில் மயங்கி கிடந்த மாப்பிள்ளை..! திருமணத்தை நிறுத்திய மணப்பெண்..!

தர்மபுரி அருகே மது போதையில் மாப்பிள்ளை மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருமணத்தை நிறுத்தியுள்ளார். கூலித்தொழிலாளி சரவணனுக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி...

சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்த அமலாபால்..!

தமிழில் மைனா படம் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். சக நடிகைகளுக்கு சிபாரிசு செய்து தன் படங்களில் நடிக்க வைத்துள்ளார். முன்னணி நடிகையாக இருக்கும் அமலாபால் பெண்...

பாரம்பரிய முறையில் காதலரை கரம் பிடித்த நடிகை கத்ரீனா..!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு கோட்டையில் நடிகை கத்ரீனா கைஃப் தனது நீண்ட நாள் காதலரை மணமுடித்துக் கொண்டார். பிரம்மாண்டமான அரண்மனையில் பாரம்பரியத்தோடு நடைபெற்ற இந்த திருமண...

பிபின் ராவத் உடல் பீரங்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உடல் அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு டெல்லி கண்டோன்மென்ட்டில் அரசு மரியாதையுடன் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது....

பிபின் ராவத் உடல் பீரங்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம்..!

முப்படை தளபதி தளபதி பிபின் ராவத் உடல் அஞ்சலிக்கு பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு டெல்லி கண்டோன்மென்ட்டில் அரசு மரியாதையுடன் பீரங்கி குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது....

கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை..!

தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் மறு உத்தரவு வரும் வரை கலை நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டுமென மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கு கூட்டத்தில்...

தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கல்லூரியில் அனுமதி..!

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.  ...

சென்னையில் கொரோனா தொற்று சற்று அதிகரிப்பு..!

உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் மற்றும் டெல்டா வைரஸ்களை விட இரட்டிப்பாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   வைரஸ்களின் உருமாற்றம் இயல்பானதாக கருதப்பட்டாலும், உருமாற்றம்...

அதிவேகத்தில் பரவுகிறதா ஓமிக்ரான் வைரஸ்..!

தமிழ் நாட்டில் தற்பொழுது 7,883 பேர் கொரொனாவுக்கு மருத்துவம் பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரொனா தொற்று எண்ணிக்கை...

கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்தில் 53 பேர் உயிரிழப்பு.!

மெக்சிகோவில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக அகதிகள்...

இறுதி சடங்கு செய்யப்பட்ட பிபின் ராவத், அவரது மனைவி உடல்கள்..!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இறுதிச்சடங்கு செய்யப்பட்ட பின்னர் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.  ...

இஸ்ரேல் தனது நண்பரை இழந்துள்ளது: பிபின் ராவத் மறைவுக்கு இஸ்ரேல் இரங்கல்

முப்படை தளபதி மறைவிற்கு இஸ்ரேல் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு தூதர் பிபின் ராவத் இந்தியா இஸ்ரேல் உறவுகளை வலுவடையச் செய்தவர் எனவும்,...

சாலையில் கிடந்த 10 ஆயிரம் ரூபாய் பணத்தை தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்த சிறுமிகள்.!

சென்னை பெரம்பூரில் கீழே கிடந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் அரசுப் பள்ளி மாணவிகள் ஒப்படைத்தனர்.   சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு...

சர்வதேச விமான போக்குவரத்து தடை நீட்டிப்பு..!

இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைக்கான தடை அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு மத்திய விமான அமைச்சகம்...

Right Menu Icon