ரொம்ப அழகா இருக்க வெளியே விடமாட்டேன் கொடுமைப்படுத்திய கணவன்..!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அழகாக இருப்பதாகக் கூறி காதல் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கணவன் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தில் கொடுமை தாளாமல் மனைவி கடிதம்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அழகாக இருப்பதாகக் கூறி காதல் மனைவியை வீட்டுக்குள் அடைத்து வைத்து கணவன் துன்புறுத்தியதாக கூறப்படும் நிலையில் சந்தேகத்தில் கொடுமை தாளாமல் மனைவி கடிதம்...
டிசம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதற்கு ஆதரவாக இதர வங்கி ஊழியர் சங்கங்களும்...
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உயிரிழப்பதற்கு ஒரு நாள் முன்பு பேசிய வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் ஆயுதப் படைகளை நினைத்து பெருமிதம்...
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உட்பட 15 பேருக்கு கொரொனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாகுளம் பகுதியில் தனியார்...
திருச்சியில் உள்ள மாவடி குளத்தில் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டு இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.ஆட்டோவில் சென்று கொண்டிருந்த பெலிக்ஸ் ஜான்சனை மர்மநபர்கள் விரட்டி வெட்டிக் கொன்றதாக கூறப்படுகிறது. ...
தமிழகத்திலும் ஓமிகிரான் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். வரும் 15ஆம் தேதி வரை...
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததால் இரண்டாமாண்டு மாணவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்கு...
குரூப் கேப்டன் வருண் சிங்கின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ராணுவ தலைமை தளபதி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில்...
நீண்ட நாட்களாக தலைவலியால் அவதிப்பட்டு வந்த பெண்ணுக்கு சிறப்பு பூஜை என்ற பெயரில் பூசாரி ஒருவர் கரும்பால் தலையில் அடித்ததில் பெண் உயிரிழந்தார். பூசாரியை போலீசார் தேடி...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார். நேற்றிரவு 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் அவர் ஏழுமலையானை வழிபட்டார். அப்போது கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள்...
திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விரைவில் குணமடைய வேண்டுமென அவரது ரசிகர்கள் பிரார்த்தனை...
பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் கேப்டன் வருண் சிங்கின் தந்தையிடம் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி வாயிலாக பேசினார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்களில்...
ராமநாதபுரத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரை காதலிப்பதாக கூறி ஏமாற்றியதாக தனியார் பள்ளி ஆசிரியரும், உடந்தையாக இருந்ததாக அவரது குடும்பத்தினரையும் போலீசார் கைது செய்துள்ளனர்....
ஈரோடு அருகே ராயர்பாளையம் பகுதியில் இயங்கிவரும் குளோரின் வாயு சுத்திகரிப்பு ஆலையில் வாயு கசிவு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். உடல்நிலை பாதித்த 13 பேர் அடுத்தடுத்து மயக்கமடைந்து...
முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகப்பேறு பகுதியில் செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு கொரொனா...
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கடையில் வாங்கிய பக்கோடாவில் சொத்தைப்பல் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இனிப்புகள் கடையில் பக்கோடா பக்கோடா வித்தியாசமாக இருந்துள்ளது. கையில் எடுத்து...
தமிழ் சினிமாவில் பாடகியாக இருந்து நடிக்க வந்தவர் தான் நடிகை ஆன்ட்ரியா. மதராசபட்டினம் படத்தில் ஒரு பூக்கள் பூக்கும் தருணம் பாடலில் இங்கிலீஷ் லைனை பாடியவர் இவர்தான்....
அமெரிக்காவில் 2 டோஸ் போட்டவர்களுக்கு மற்றும் பூஸ்டர் டோஸ் போட்டவர்களுக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் 22 மாநிலங்களில் கொரொனா வைரஸ் தொற்று பரவலாகக்...
இறுக்கமாக சட்டை அணிந்ததற்காக பதினோராம் வகுப்பு மாணவனை தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணபதி பகுதியை...
கொரொனா தொற்றை கண்டறியும் சிறப்பு முக கவசத்தை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இதுதொடர்பாக ஜப்பானில் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறும் பொழுது முக கவசம் மீது நெருப்பு...
மதுரை அருகே கண்மாய் நிரம்பி தண்ணீர் வழிந்து நுரை பொங்கி சாலையில் வருகிறது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் கிராமத்தில் ஏறத்தாழ 200 ஏக்கர் பரப்பளவில் கண்மாய் உள்ளது....
சேலத்தில் திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாத விரக்தியில் பெண் ஒருவர் மேம்பாலத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுதா...
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணிகளில் உதவியதற்காக தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலினுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்தது. கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி குன்னூர்...
கொரோனா ஊரடங்கு தொடர்பாக 13ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. 15 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஆலோசனை...