அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் நடிகை அஞ்சலி..!
நடிகை அஞ்சலி அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்...
நடிகை அஞ்சலி அந்தரத்தில் தொங்கியவாறு யோகா செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ராம் இயக்கிய கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கட்டிய மனைவி மீது சந்தேகப்பட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியவரை போலீசார் கைது செய்தனர். பழைய கோட்டையை சேர்ந்த முருகனும் அவரது மனைவி பூங்கொடியும்...
சொகுசு கார் வழக்கில் நடிகர் விஜய்க்கு தனி நீதிபதி விதித்திருந்த அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு...
ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக பள்ளிகல்வித்துறை அமைச்சரான அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரொனா...
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பிளாஸ்டிக் டிரம்மில் விவசாயி ஒருவரால் பிடித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடி விரியன் பாம்பு 30க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றுள்ளது. கூத்தம்பூண்டியை சேர்ந்த...
நாடு முழுவதும் கொரொனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் கேரளாவில் பெருந்தொற்றின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. நேற்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில்...
சர்க்கார் பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஏஆர் முருகதாஸ் மீதான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2018 ஆம்...
வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக கணவர் மீது குற்றம் சாட்டி காவலரின் மனைவி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்மேட்டை சேர்ந்த வித்யாவுக்கும், அருணுக்கும்...
சமூக சேவை செய்வதில் தமக்கு ஆர்வம் உள்ளதாக நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். தமிழில் முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமான பூஜா ஹெக்டே தற்போது விஜய்க்கு...
காணாமல் போன பூனையை கண்டுபிடித்துக் கொடுத்தால் முப்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்குவதாக ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு பெண் அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த செரீனா என்னும்...
கனவு காணுங்கள் என கூறிய இளைஞர்களில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உலகமே உற்று நோக்கியது. அவரது ஆறாம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழ்நாட்டின்...
திருப்பூர், திருமுருகன்பூண்டி, காமாட்சியம்மன் நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் அக்கினிராஜ். இவர் பனியன் கம்பெனியில் டைலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அழகுலட்சுமி, இருதய நோயாளி. வேலைக்கு...
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் வருகிற 30-ஆம்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்பட்டதாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உசிலம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் கொரொனா தொற்றுகளின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று ஒரே நாளில் மூன்று வீரர்கள்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக்கில் மகளிர் 49 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் சீன...
பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழாவின் யூடியூப் சேனல் திடீரென மூடப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்திள்ளது. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி...
சென்னை பனையூரில் விஜய் மக்கள் மன்ற அலுவலகத்தில் திறக்கப்பட்ட விஜய்யின் திருவுருவ சிலைக்கு ரசிகர்கள் மாலை அணிவித்து கொண்டாடினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலை நடிகர்...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மது போதையில் இருதரப்பு இளைஞர்கள் மோதிக்கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. சேகரன் பாளையத்தில் உள்ள பழைய பொருட்கள் பிரித்தெடுக்கும் குடோனில் 25க்கும் மேற்பட்ட...
கோவையில் விதிகளை மீறிய வாகன ஓட்டியிடமிருந்து பெண் போக்குவரத்து காவலர் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரியகடைவீதி காவல் நிலையத்தில் போக்குவரத்து...
காவலர் தகுதி தேர்வின் போது ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பலியாகியுள்ளார். விருதுநகரில் உள்ள பள்ளி...
பெரும் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள மகாராஷ்டிர மாநிலத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வருகிறது....
கொரொனா தடுப்பூசியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற செவிலியரை நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். கஸ்தூரிபாய் தாய் சேய் நல விடுதி செவிலியராக பணிபுரிந்து...
நடிகை யாஷிகா ஆனந்த் ஓட்டிச்சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவரின் தோழி உயிரிழந்த விவகாரத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ...