வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைக்க முயன்ற கொள்ளையர்கள்..!
ஈரோட்டில் கரூர் வைசியா வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீச்சர்ஸ் காலனியில் உள்ள ஏடிஎம்மில்...
ஈரோட்டில் கரூர் வைசியா வங்கி ஏடிஎம் எந்திரத்தை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் பணத்தை திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீச்சர்ஸ் காலனியில் உள்ள ஏடிஎம்மில்...
தமிழகத்தின் 14 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின்...
அரியர் மாணவர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுத செய்து தமிழக...
சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக...
கொரொனா பரவல் அதிகரித்துவரும் சூழலில் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறும். கொரொனா தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை...
அரியலூர் மாவட்டத்தில் மதுபானத்தில் இறந்து கிடந்த பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயங்கொண்டம் அருகே இருமுடி குறிச்சியை சேர்ந்த சுரேஷ் விவசாயம் செய்து...
ஓசூர் அருகே பண்டிகைக்கு வீட்டுக்கு வந்த மகளை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஞ்செட்டி அருகே கரடிகள் கிராமத்தை சேர்ந்த அருணாச்சலம் தனது மகளின்...
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் அரசு மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கொரொனா தடுப்பு மருந்து திருடப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஸ்திரி நகரில் உள்ள கண்காட்சி அரசு...
குடியாத்தம் அடுத்ததாங்கள் கலர் பாளையம் பகுதியை சேர்ந்த வேலாயுதம் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்த தூங்கியுள்ளார் . வேலாயுதம் குடும்பத்தினர் வீட்டிற்கு...
கொரொனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக ராஜஸ்தானில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மாலை 6 மணி முதல்...
கடலூரில் கேலி, கிண்டல் செய்த போதை ஆசாமிக்கு பெண் ஒருவர் செருப்பால் தர்ம அடி கொடுத்து உள்ளார். திட்டக்குடி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில்...
போதுமான அளவு கொரொனா தடுப்பூசிகள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொரொனாக்கு எதிரான யுத்தத்தில் சமுதாயக் குழுக்கள்,...
தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வை ஒத்தி வைப்பது குறித்து இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பத்து மற்றும் 11 வகுப்பு மாணவர்களுக்கான...
கடந்தாண்டு அமெரிக்கா, இந்தியா என முன்னணி நாடுகளால் புறக்கணிப்புகாளான சீன செயலியான டிக் டாக் நிறுவனர் உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். 38 வயது...
தூத்துக்குடியில் கர்ணன் திரைப்படம் ஓடும் திரையரங்கத்தில் மீது பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி கோல்டன் புரத்தில் உள்ள திரையரங்கில்...
கொரொனா பரவல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர்...
கொரொனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.கொரொனா பரவல் அதிகரிப்பதால் நாடெங்கும் சில...
நெல்லை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயிரம் கோடி மதிப்பீட்டில் இந்த பணி நடைபெற்று வருகிறது. பேருந்து நிலையங்கள் மற்றும்...
12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா என்பது குறித்து ஆலோசித்து முதலமைச்சர் அறிவிப்பார் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர்...
பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு தனது இருசக்கர வாகனங்களின் விலையை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது. 350 சிசி உள்ளிட்ட பல மாடல்களை...
சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியுள்ள மாணவ மாணவிகளுக்கு ஓராண்டு இலவச சினிமா பயிற்சி வகுப்புகளை திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் துவங்க உள்ளார். இதுகுறித்து...
தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் சிம்பு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தற்போது மாநாடு படத்தில் நடித்து வரும் நடிகர் சிம்பு அடுத்ததாக கௌதம் மேனன்...
கொரொனா தொற்று காரணமாக பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர்...
உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த அகிலேஷ் யாதவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட உத்திரபிரதேச மாநிலத்தின்...