ஓட்டுநர் இல்லா டெஸ்லா கார் விபத்தில் சிக்கி 2 பேர் பலி..!
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுனர் இல்லாத டெஸ்லா கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பூஸ்டனுக்கு வடக்கே இரவு நேரத்தில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த 2019ஆம் ஆண்டு...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓட்டுனர் இல்லாத டெஸ்லா கார் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பூஸ்டனுக்கு வடக்கே இரவு நேரத்தில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த 2019ஆம் ஆண்டு...
கொரொனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நெரிசல் இருக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. இரு...
கொரொனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரொனாவின் இரண்டாவது அலை பல்வேறு மாநிலங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக...
வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரொனாவுக்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளில் 5 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....
ரயில் தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி வந்து காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மாங்கனி ரயில்...
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணம் இரண்டாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில்...
கொள்ளையடிக்க சென்ற இடத்தில் மின்சாரம் தாக்கி கொள்ளையன் இறந்தான் .சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் எம் குமார் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். கட்டுமான...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பந்துவீச்சு...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக இரண்டு லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநிலங்களில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...
கொரொனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக பதிவான படகில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூரலிகான் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார். தடுப்பூசி...
சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் நாளை முதல் வெயில் அதிகரிக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு...
சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் கடந்தவாரம் பிறந்த அரிய வகை தங்க மூக்குடன் மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். காடுகள் அழிக்கப்பட்டதால் அழிவின் விளிம்பிற்கு சென்ற தங்க...
தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து...
விழுப்புரத்தில் மூதாட்டியை ஏமாற்றி அவரது வங்கி கணக்கில் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் பணத்தை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். ஆசாரகுப்பம் கிராமத்தை சேர்ந்த...
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்கும் நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50% பணியாளர்களை வீடுகளில் இருந்து பணியாற்றிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
கொரொனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக யோசனைகளை தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள்...
தோல் மருத்துவர் ஒருவர் செய்த தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாக நடிகை தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகார் கூறியுள்ளார். மாடலாக இருந்து தனியார்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இதயவியல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ்...
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 20ஆம் தேதி செவ்வாய் கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10...
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சடலங்களை ஊர்வலமாக கொண்டு சென்று அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்ததாக மம்தா பானர்ஜியின் ஆடியோ உரையாடலை பாஜக வெளியிட்டுள்ளது....
தமிழகத்தில் கொரொனா பாதிப்பைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். முழு முடக்கத்திற்கு வாய்ப்பில்லை என தமிழக அரசு...
மயிலாடுதுறை அருகே உடல்நலக்குறைவால் அண்ணன் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த தம்பியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே முடிகண்ட...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் தொடர் போராட்டம் 144வது நாளாக நடைபெற்று வருகிறது. மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர்...