மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி..! அதிரடி சலுகை அறிவிப்பு..!
இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை...
இன்றும், நாளையும் மெட்ரோ ரயில் கட்டணத்தில் 50% தள்ளுபடி செய்யப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று நாடு முழுவதும் யுகாதி பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை...
இந்தியாவில் புதிய வகை கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 948 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில்...
திருச்சி மாவட்டத்தில் சொத்து பிரச்சினையில் காவல்துறையினர் போல் போலி உடை அணிந்து சென்று அக்காவிற்கு மிரட்டல் விடுத்த நபரை பொதுமக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருச்சி மாவட்டம் துறையூர்...
தென் தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை...
சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென புகுந்த வெள்ளத்தால் 21 பணியாளர்கள் அங்கு சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சீனாவின் பெங்குவான் நிலக்கரி சுரங்கம்...
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி 24 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி...
ஒடிசா தனியார் மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இரட்டை தலையுடனும், மூன்று கைகளுடனும் பெண் சிசு பிறந்துள்ளது. சந்திரபா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பீகார் மாநிலம்...
மே 3ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு மே 31ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பிளஸ் 2 தேர்வுகள் அறிவிக்கப்பட்ட அதே நாட்களில் நடைபெறும் என...
அடையாறு கிரீன்வேஸ் சாலை ரயில் நிலையத்தின் கீழ் தளத்தில் இருந்த மனித எலும்புக் கூட்டை எடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின்...
கிருமிநாசினியை கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின் சிகரெட் பற்ற வைத்த நபர் மீது தீப்பற்றி எரிந்ததால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரொனா தொற்று மீண்டும்...
கோவையில் தேநீர் கடைக்கு சீல் வைத்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில்...
சென்னை ஆவடி அருகே சிலம்பம் கலையை ஊக்குவிக்கும் வகையில் மனிதன் சிலம்பம் சுற்றுவது போல் நின்று மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். பாரம்பரிய கலையான சிலம்பத்தை...
சென்னை அருகே பொதுமக்கள் நிறைந்த சாலையில் கர்ப்பிணியிடம் செயின் பறிக்க முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 8 மாத கர்ப்பிணியிடம் செயின் பறிக்க...
நாகை புதிய பேருந்து நிலையத்தில் நாய் கடித்ததில் பதினெட்டு பேர் காயமடைந்தனர். இதனால் பொதுமக்கள் அந்த நாயை அடித்தே கொன்றுள்ளனர். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை...
தமிழகத்தில் கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாக நேற்று ஒரே நாளில் சுமார் ஒரு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் சென்றால் 200 ரூபாய்,...
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர்...
பசு ஒன்று தானே பால் சுரக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும் மாட்டின் உரிமையாளரான...
பார்த்திபன் இயக்கி நடிக்கும் இரவின் நிழல் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கும் திரைப்படம் இரவின் நிழல். ஒரே...
சென்னையில் செல்ஃபி எடுத்த போது கூவம் ஆற்றில் தவறி விழுந்த ஐடி நிறுவன ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். கொடுங்கையூர் சேர்ந்த மூர்த்தி என்பவர் நேப்பியர் பாலம்...
கண்ணபிரான் கதாபாத்திரத்திற்காக தன்னை யாரும் திட்ட வேண்டாம் என நடிகர் நட்ராஜ் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்மையில் திரைக்கு வந்த கர்ணன் திரைப்படத்தில் கண்ணபிரான் என வில்லன்...
திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான உசிலம்பட்டி, நாற்றம்பள்ளி, அச்சமங்கலம்...
வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை...
நாட்டில் கொரொனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் சிபிஎஸ்இ பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரியங்கா ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளனர். சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் மே...
அமெரிக்காவில் கருப்பின ராணுவ வீரரை போலீசார் முரட்டுத்தனமாக சாலையில் தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. ராணுவ அதிகாரியான நசாரியா புதிதாக வாங்கிய காரில் மின்சார நகர் வழியாக...