எல்லையில் எப்போதும் போருக்கு தயாராக இருக்க வேண்டும்..!
1597 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் டாங்கிகள், பீரங்கிகள் உடன் படைகள் குவிக்கப்பட்டுள்ள காலகட்டம் இயல்பான கால கட்டம் அல்ல என்றும் முப்படைகளும் அமைதி காலத்திற்கான...
1597 கிலோமீட்டர் நீள கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் டாங்கிகள், பீரங்கிகள் உடன் படைகள் குவிக்கப்பட்டுள்ள காலகட்டம் இயல்பான கால கட்டம் அல்ல என்றும் முப்படைகளும் அமைதி காலத்திற்கான...
சிங்கப்பூரில் கொரொனா கட்டுப்பாடுகளால் கலையிழந்து காணப்பட்ட விமான நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள விமான உணவகத்தால் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்நாட்டில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்துக்கு...
அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கண்கவர் ஹாலோவிங் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா பங்கேற்றுள்ளனர். கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...
சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் நகல்கள் வெளியாகியுள்ளன. அதில் காவல் நிலையத்தின்...
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதற்கட்டமாக 71 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனல் பறந்த பிரச்சாம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது....
நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் வருங்கால கணவரான புகைப்படத்தை அவர் முதன்முறையாக பகிர்ந்துள்ளார். தொழிலதிபரான கௌதம் என்பவருக்கும், தனக்கும்...
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரொனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி...
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உடல் எடையை சிம்பு பெருமளவில் குறைந்துள்ள நிலையில் கரும்புக் காட்டுக்கு மத்தியில் பாம்பு...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு 3 கிலோ தங்கத்தால் ஆன பாண்டியன் கொண்டை கிரீடம் நகை கடை அதிபர் குடும்பத்தால் வழங்கப்பட்டுள்ளது. தியாகராய நகரை சேர்ந்த நகைக்கடை...
நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நவம்பர் 12ஆம் தேதி அமேசான் ப்ரைம் இல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சூரரைப்போற்று திரைப்படத்தை இம்மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டு...
நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு மிக மோசமாக மிரட்டல் விடுத்த நபர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறை மையமாகக்...
புதிதாக கட்சி தொடங்குவது தொடர்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று முக்கிய ஆலோசனை நடத்தியது பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது....
மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரியும், நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் தொடர்ந்த...
வரும் சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் 3-வது அணி அமையும் எனவும், தனித்துப் போட்டியிடுவதில் எந்தத் தயக்கமும் இல்லை என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளது...
அடுத்த 48 மணி நேரத்துக்கு டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ...
தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை முன்னேற்றமின்றி தொடர்ந்து பின்னடைவாக இருப்பதாகவும், மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தனியார் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 72...
பெண்களை அவதூறாகவும், இழிவாகவும் பேசுபவர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆதரிக்கிறார் என்றும், அக்கட்சியின் சட்டப் பிரிவு இதற்கு உறுதுணையாக உள்ளது எனவும் பாஜக மாநில தலைவர்...
ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் ராணுவ வீரர்கள் புறாக்களை பறக்க விடும் போட்டியில் உற்சாகமாக கலந்து கொண்டனர். ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்த இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்...
கிரீஸ் நாட்டில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சும் அபூர்வ நிகழ்வு பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தது. அந்த பகுதியில் உள்ள ஏசியான் கடலில் உள்ள கௌகாரா கடற்கரையில்...
மாநில உரிமைகளை தமிழக அரசு பாஜகவிடம் அடகு வைத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நடுக்காவுவில் காங்கிரஸ் நிர்வாகிகள்...
சென்னை துறைமுகத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விபத்திற்குள்ளானது. சாலையில் மெட்ரோ பணிக்காக அமைக்கப்பட்டு வந்த இரும்பு பாலத்தை...
நீரின் மீது தரையிறங்கும் டிவின் ஆர்டர் 300 என்ற ஸ்பைஸ் ஜெட்டின் நவீன கடல் விமானம் மாலத்தீவு தலைநகர் மாலியிலிருந்து புறப்பட்டு கேரளாவில் தொழில்நுட்ப பரிசோதனைக்காக பயணத்தை...
தசரா பண்டிகையை ஒட்டி 71 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான ராவணன் உருவ பொம்மையை தீயிட்டு எரிக்கப்பட்டது. லக்னோவின் ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காவல்துறை...
புதுச்சேரி எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசு பேருந்தை போது இளைஞர் ஒருவர் திடீரென எடுத்து ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உள்ளார். காலாப்பட்டி என்ற இடத்தில் இந்த...