--- --:--:-- --

Month: October 2020

கோவை : நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்டப்பணிகள்.எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார்,வி.சி.ஆறுக்குட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைப்பு !!!

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் வசதிகளுக்காக ரூ.20 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.   இந்நிகழ்ச்சியில்...

“எனது கைதால் வி. சிறுத்தைகள் மகிழ வேண்டாம்; பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன்!!” நடிகை குஷ்பு “டுவீட்”!!

எனது கைதால் விடுதலைச் சிறுத்தைகள் மகிழ வேண்டாம். பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன் என நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார். அத்துடன் கைது...

விஜய் மல்லையாவிடமிருந்து 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது..!

தொழிலதிபர் விஜய் மல்லையா விடமிருந்து 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வசூலிக்க பட்டதாகவும் இன்னும் 17,000 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும் கடன் கொடுத்த...

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை கடுமையாக விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்..!

மும்பைக்கு பிழைப்புக்காக வருபவர்கள் பின்னர் நகரத்தின் பெயருக்கு இழிவு ஏற்படுத்துவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியதற்கு நடிகை கங்கனா ரனாவத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹிந்தி...

நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளது : நாசா ஆராய்ச்சியாளர்கள்

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப் பட்டதை காட்டிலும் அதிகளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   மேரி லேண்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்திலிருந்து...

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தமிழகத்தில் பலத்த மழை..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தளவாய்புரம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை...

இந்தியாவில் 6 ஆயிரம் கோடி யூனிட் மின்சாரத்தை மீதம் ஆகியுள்ளது..!

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மரபுசாரா எரிசக்தி அளவை இன்னும் 2 ஆண்டுகளில் 175 மெகாவாட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.   எரிசக்தியை...

கிளிகள் வாலிபால் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது..!

சின்னஞ் சிறிய பறவைகள் வாலிபால் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாகப் பிரிந்து கொள்ள நடுவில் வைக்கப்பட்டுள்ள வலையைத்...

சென்னையில் பழமையான 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது..!

சென்னை ராயப்பேட்டையில் பழமையான 5 மாடி கட்டிடம் பெரும் சப்தத்துடன் திடீரென இடிந்து விழுந்துள்ளது. ராயப்பேட்டை பீட்டர் சாலையில் 45 ஆண்டுகள் பழமையான கட்டிடம் ஒன்று இருந்துள்ளது....

பிக் பாஸ் சீசன்-4 ஐ சமந்தா தொகுத்து வழங்குகிறார்..!

இந்தியாவில் பல மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்குவது போல தெலுங்கு பிக்...

திருமாவளவனை கண்டித்து நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பூ கைது..!

திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டம் நடத்த...

ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியின்றி கடலில் குதித்து சாதனை படைத்த நபர்..!

இங்கிலாந்தில் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியின்றி கடலில் குதித்து ஒரு நபர் சாதனை படைத்துள்ளார். ஜான் பிரிங் என்ற 34 வயதான நபர் மட்டத்தில் இருந்து 40...

சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்க மஞ்சள் நிற வீடு..!ரசிகருக்கு நன்றி தெரிவித்த தோனி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பிக்கும் வகையில் தனது வீட்டையே மஞ்சள் நிறத்தில் மாற்றிய தமிழக ரசிகரை மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர்...

முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்..!

பீகாரில் தேர்தல் பரப்புரையை முடித்துவிட்டு புறப்பட்ட முதலமைச்சர் நிதிஷ்குமார் மீது  காலணி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள சக்கரா எனும் இடத்தில்...

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..!

நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பான வழக்கை நீதிமன்ற கண்காணிப்பில் நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம்...

கோவை : பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் சிக்கிய ” பலே ” திருடர்கள் இருவர்.ரூ.40 லட்சம் மதிப்பிலான இரு சக்கர,நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் !!!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொள்ளையடிக்கப்பட்ட வாகனங்களை கண்டுபிடிக்கும் பொருட்டு எஸ்.பி அருளரசு அறிவுறுத்தலின் பேரில் டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் பெரியநாயக்கன்பாளையம்...

திருச்சியில் ஆடு திருடியதை தட்டி கேட்டவர் அரிவாளால் வெட்டி படுகொலை..!

திருச்சியில் ஆடு திருடியதை தட்டி கேட்ட ஆட்டோ ஓட்டுனரை பட்டப்பகலில் கழுத்தை அறுத்து கொலை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கடந்த 24 ஆம் தேதி...

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா… இன்று 2708 பேருக்கு பாதிப்பு .. உயிரிழந்தோர் 32 பேர்

தமிழகத்தில் தொடர்ந்து 3-வது நாளாக கொ ரோனா பாதிப்பு 3 ஆயிரத்திற்கு கீழாக குறைந்து இன்று 2708 ஆக பதிவாகியுள்ளது. 32 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்....

தசரா பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மன்..!

தசரா பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   ஹைதராபாத்துக்கு அருகிலுள்ள வாசவி...

தன்னுயிரைக் கொடுத்து தன் குஞ்சுகளை காப்பாற்றிய வாத்து..!

தன்னுயிரைக் கொடுத்து தான் ஈன்ற குஞ்சுகளின் உயிரை காத்த தாயின் பாசப்போராட்டம் காண்போரை நெகிழச் செய்துள்ளது. தாய் வாத்து ஒன்று புதரில் இருந்த தன் குஞ்சுகளுக்கு இரையூட்டி...

கோவை சாய்பாபா கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பாபாவின் 102 சமாதி தின சிறப்பு பூஜை !!

கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் 102 ம் ஆண்டு சமாதி தின ஆராதனை விழா நடைபெற்றது.  அரசு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை...

நாட்டிலேயே முதல் முறையாக UGC அனுமதியுடன் கிராஃபிக் டிசைன் பட்டப்படிப்பு கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் துவக்கம் !!!

பல்கலைக்கழக மானியக்குழு கல்வி முறையில் புதிய மாற்றமாக தொழில்முறை கல்விகளை ஊக்குவித்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக கோவை இந்துஸ்தான் கலை,அறிவியல் கல்லூரியில் கிராபிக்...

அரசு உத்தரவை காற்றில் பறக்க விட்ட காட்டியனேந்தல் அரசுப்பள்ளி…!

திருவாடானை தாலுகா காட்டியனேந்தல் கிராமத்தில் ஊராட்சிய ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், இன்று விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை இருக்கும்...

அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலை மிகவும் பின்னடைவு… 24 மணி நேர “கெடு” விதித்து காவேரி மருத்துவமனை அறிக்கை!!

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்துக்கு சிகிச்சையை அவருடைய ஏற்றுக் கொள்வதை பொறுத்தே எதுவும்...

Right Menu Icon