இன்று முதல் அமலாகிறது மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை..!
வாகன சோதனையின்போது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட காகித வடிவிலான ஆவணங்களுக்கு பதிலாக மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஓட்டுநர்...
வாகன சோதனையின்போது ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட காகித வடிவிலான ஆவணங்களுக்கு பதிலாக மின்னணு ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி ஓட்டுநர்...
நாடு முழுவதும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தல் தொடர்பாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பெற்றோருடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சோலடாமட்டம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மோனிகா...
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவர் மனைவி மிச்செல் ஆகியோர் பயன்படுத்திய ஆடைகள் ஏலத்திற்கு விடப்படுகின்றனர். பாரக் ஒபாமா கடந்த 1979ஆம் ஆண்டு நடந்த கூடைப்பந்து...
பாலியல் வன்கொடுமை குற்றங்கள் உத்திரப்பிரதேசத்தில் மட்டுமல்ல தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் தொடர்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் வட மாநில பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு...
சென்னையில் உறவினர் வீட்டில் சூறையாடியதோடு பட்டாக் கத்திகள் உடன் கொலை மிரட்டல் விடுத்த பகுதியில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். புரசைவாக்கம் பொன்னன் தெருவை...
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் குப்பைத் தொட்டியிலிருந்து வெள்ளி கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குத்தாலம் பகுதியில் வழக்கம்போல் குப்பை சேகரிக்கும் பணியின்போது குப்பை தொட்டியில் வெள்ளி கிரீடம் இருப்பது தெரியவந்தது....
இங்கிலாந்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று ஹைட்ரஜன் சோதனையில் வெற்றி...
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை இன்று காலை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தால் என்னென்ன பயன்கள் : அனைவருக்கும் நியாய விலை...
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹுவாயு மாகாணத்தில் டிரம்ப்பும், ஜோபைடனும் இடம்பெற்ற விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரொனா இழப்புகள் குறித்து துல்லியமான புள்ளி...
பொறியியல் மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. முதல் கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் 149 பேரும், முன்னாள் ராணுவ...
சாப்பிடும்போது கடலைப்பருப்பு தொண்டையில் சிக்கியதால் 18 மாத குழந்தை உயிரிழந்த பரிதாபம் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்துள்ளது. செங்குளத்துபட்டியை சேர்ந்த விஜய் என்பவரது ஒன்றரை வயது குழந்தை...
மறைந்த இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் உடலுக்கு திருச்சிக்கு அருகே உள்ள சீராத்தூர் கிராமத்தில் இறுதி சடங்கு நடைபெறுகிறது. அண்மையில் உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து...